விசாரணைக்கு அழைத்துச் சொல்லப்பட்டவர் மரணமடைந்த வழக்கில், உதவி ஆய்வாளர் மற்றும் இரு தலைமை காவலர்களுக்கு கொலை குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வெடிகுண்டு நிபுரணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பள்ளிகள், ரயில் நிலையம் பகுதிகளில் அவ்வபோது வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வருவது…
திருவள்ளூரில் உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததால் அந்த பகுதியே கலேபரமானது. சென்னை துறைமுகம்,…