பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27 அன்று சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அரசு…
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான 15வது புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று சென்னை, பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை பணிமனையில் தொடங்கியது. போக்குவரத்துத்…