மயிலாடுதுறை ; பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்…. பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் போதை இளைஞர்கள் வெறிச்செயல்By Editor TN TalksJuly 16, 20260 மயிலாடுதுறை மாவட்டம் மேமாத்தூரில் பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் மற்றும் மேலாளரை போதை இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுபோதையில் இரண்டு இருசக்கர வாகனங்களில்…