Close Menu
    What's Hot

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மணல் கொள்ளையை தடுக்க சிறப்பு அதிகாரி நியமனம்… தூத்துக்குடி ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு..
    தமிழ்நாடு

    மணல் கொள்ளையை தடுக்க சிறப்பு அதிகாரி நியமனம்… தூத்துக்குடி ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு..

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    550018
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேல்மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தாமிரபரணி ஆறு செல்கிறது. இந்த ஆற்றுப்படுகை மற்றும் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் மணல் கொள்ளை நடக்கிறது. அதேபோல இங்கு உள்ள நீர்நிலைகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. அதாவது, எந்தவித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக தனிநபர்கள் மணல் அள்ளி வருகின்றனர்.

    இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்துக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.

    இந்தநிலையை தவிர்க்க ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே எனது மனுவின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மணல் அள்ளுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
    விசாரணை முடிவில், தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளையை அதிகாரிகள் தடுக்காதது ஏன் என்பது சம்பந்தமாக விசாரிக்க ஒரு சிறப்பு அதிகாரியை மாவட்ட கலெக்டர் நியமிக்க வேண்டும். அவரது விசாரணை ஆவணங்களை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉங்களைத்தேடி உஙகள் ஊரில் திட்டம்.. கால் கடுக்க காத்திருந்த மக்கள்..
    Next Article பட்டியலின மக்களுக்கு மண்டகப்படி ஒதுக்கீடு செய்ய கோரி வழக்கு…. இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    Trending Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    February 18, 2026

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    February 18, 2026

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.