Close Menu
    What's Hot

    ராகுலை சந்திக்கும் விஜய்? பரபரக்கும் காங்கிரஸ் வட்டாரம்!

    ராகுலின் நண்பர் மீது செல்வப்பெருந்தகை புகார்

    ஜன.1 புத்தாண்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்ய ஆணையம்! மத்திய-மாநில அரசுகளின் பதிலை கோரியது ஐகோர்ட்
    தமிழ்நாடு

    பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்ய ஆணையம்! மத்திய-மாநில அரசுகளின் பதிலை கோரியது ஐகோர்ட்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 30, 2025Updated:December 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hindutamil prod 2025 12 11 ix9sae2q Chennai High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விபத்துக்களை தடுக்கும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்துப் பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க கோரிய வழக்கில் மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விபத்துக்களை தடுக்க போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விபத்துக்களில் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் புள்ளி விவரங்கள் வெளியிட்டு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். சாலை விபத்துக்கள் மூலம் அதிகமான உயிரிழப்புகளை நடப்பதை தடுப்பதற்கு போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயிற்சி பெற வேண்டும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் பயணிகள் ஏற்றக் கூடாது, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் அவசர கால கதவுகள் மட்டுமின்றி, எளிதில் அகற்றக்கூடிய ஜன்னல்களும் இருக்க வேண்டும், பேருந்துகள் தீப்பிடிக்காத தன்மையுடனும், தீயணைப்பு கருவிகளுடனும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விமானம், ரயில்வே துறையில் இருப்பது போல், பேருந்துகளின் தரத்தை ஆய்வு செய்ய தனி ஆணையத்தை அமைக்க உத்தரவிட கோரியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியன், தனபால் அமர்வு, மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் தமிழக போக்குவரத்து துறை ஆணையர் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகூட்டாட்சி தத்துவத்திற்கு பெரும் பின்னடைவு! செல்வப்பெருந்தகை கண்டனம்
    Next Article உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம்! காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    ஜன.1 புத்தாண்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?

    December 30, 2025

    தமிழருவி மணியன் மனைவி மரணம்: வைகோ நேரில் அஞ்சலி

    December 30, 2025

    ஜன 1 முதல் 65 ரயில்களின் வேகம் அதிகரிப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு

    December 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராகுலை சந்திக்கும் விஜய்? பரபரக்கும் காங்கிரஸ் வட்டாரம்!

    ராகுலின் நண்பர் மீது செல்வப்பெருந்தகை புகார்

    ஜன.1 புத்தாண்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழருவி மணியன் மனைவி மரணம்: வைகோ நேரில் அஞ்சலி

    உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம்! காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    Trending Posts

    ஜன 1 முதல் 65 ரயில்களின் வேகம் அதிகரிப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு

    December 30, 2025

    மும்பையில் பயங்கரம்! பேருந்து மோதி சாலையோரம் நின்ற 4 பேர் பலி

    December 30, 2025

    கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரும் பின்னடைவு! செல்வப்பெருந்தகை கண்டனம்

    December 30, 2025

    காசோலை மோசடி வழக்கு! மதிமுக எம்எல்ஏக்கு 2 ஆண்டு ஜெயில்!

    December 30, 2025

    தமிழருவி மணியன் மனைவி மரணம்: வைகோ நேரில் அஞ்சலி

    December 30, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.