Close Menu
    What's Hot

    ஆலியா பட்டின் “ஆல்பா” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

    “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” – நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

    சினிமா ஜனநாயகன்’ இசை விழா… ரசிகர்களுக்காக.. கடைசி மேடையில் விஜய் தரும் பெரிய சர்ப்ரைஸ் – என்ன தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»போடாத ஆழ்துளை கிணறுக்கு ரூ.3 லட்சம் செலவு.. கோவை திமுக பேரூராட்சித் தலைவர் மீது புகார்..
    தமிழ்நாடு

    போடாத ஆழ்துளை கிணறுக்கு ரூ.3 லட்சம் செலவு.. கோவை திமுக பேரூராட்சித் தலைவர் மீது புகார்..

    Editor TN TalksBy Editor TN TalksJune 21, 2025Updated:June 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tamil News large 3228284
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை செட்டிபாளையம் பேரூராட்சி தி.மு.க தலைவர் மற்றும் துணைத் தலைவர் சேர்ந்து போர் போடும் இயந்திரம் இல்லாமல், போர் போட்டதாக காண்பித்து மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

    கோவை மாவட்டம், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 2 – வது வார்டில் ஜேசிபி இயந்திரம் மூலமாக 7 அடிக்கு மட்டுமே போர் போட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    கோவை, செட்டிபாளையம் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள். மூன்று லட்சம் ரூபாய் அரசு நிதியில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 7 அடிக்கு மட்டுமே போர் போட்டு உள்ளதாகவும், குறிப்பாக போர் போடும் இயந்திரம் இல்லாமல் வெறும் ஜே.சி.பி வைத்து போர் போட்டு உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    அரசு ஒதுக்கிய மூன்று லட்சம் ரூபாய் நிதியில் இருந்து பொதுமக்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்து தராமல் கண் துடைப்புக்காக ஜே.சி.பி எந்திரம் மூலம் போர் போட்டு கணக்கு காண்பித்து உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

    7 அடிக்கு மட்டுமே போர் போட்டதால் இரண்டாவது வார்டு மற்றும் அதனை இணைக்கும் 15 வது பொது மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து உரிய முறையில் போர் போட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் மனு..மாணவி விவகாரம்: ஆதாரங்கள் எங்கே?
    Next Article கோவைக்கு வருகை தரும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..
    Editor TN Talks

    Related Posts

    என்னையும் விஜய்யையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமா தான் பிரசவம் பார்த்தார்!. சீமான் பதிலடி!.

    December 27, 2025

    என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு இபிஎஸ் சவால்

    December 27, 2025

    விவசாயி வேடத்தில் நடக்கும் அரசியல்; முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆலியா பட்டின் “ஆல்பா” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

    “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” – நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

    சினிமா ஜனநாயகன்’ இசை விழா… ரசிகர்களுக்காக.. கடைசி மேடையில் விஜய் தரும் பெரிய சர்ப்ரைஸ் – என்ன தெரியுமா?

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    பாஜக வலுவடைந்தால் அதிமுக காணாமல் போய்டும்! திருமா எச்சரிக்கை

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    December 27, 2025

    ஆஷஸ் 4வது டெஸ்ட்!. 15 ஆண்டுகால சோகத்திற்கு முடிவு!. இங்கிலாந்து வெற்றி!.

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.