Close Menu
    What's Hot

    நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண் : திடீரென மயங்கியதால் பரபரப்பு

    தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இழப்பீடு தராத நிறுவன MD-ஐ கைது செய்ய உத்தரவு..
    தமிழ்நாடு

    இழப்பீடு தராத நிறுவன MD-ஐ கைது செய்ய உத்தரவு..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    23bebffa 2093 42c5 a729 242aad624c48
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விபத்தில் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளிக்கு தீர்ப்பாய உத்தரவின் படி இழப்பீட்டை வழங்காத தனியார் நிறுவன மேலாண் இயக்குனரை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்து, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி குத்துாஸ் மொகைதீன், கடந்த 2007ம் ஆண்டு மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள ஏ.வி., பாலத்தின் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே வந்த ‘ஜீப்’, குத்தூஸ் மொகைதீன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    விபத்தில் தனக்கு ஏற்பட்ட படுகாயத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, மதுரை மாவட்ட மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், கடந்த 2009ல் குத்துாஸ் மொகைதீன் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி,” விபத்தில் மனுதாரருக்கு 60% அளவுக்கு ஊனம் ஏற்பட்டுள்ளது. கூலி தொழிலாளியான அவர் வருவாயை இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்கு வாகன டிரைவரின் அலட்சியம், அஜாக்கிரதை மற்றும் அதிவேகமே காரணம்.
    எனவே, மனுதாரருக்கு வாகனத்தின் உரிமையாளரான ஸ்ரீ லட்சுமி சரஸ்வதி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம், 4 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என கடந்த 2017ல் உத்தரவிட்டார்

    இந்த உத்தரவின்படி, இழப்பீட்டு தொகையை உரிய காலத்தில் வழங்கவில்லை என கூறி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், குத்துாஸ் மொகைதீன் மனுதாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம்,’ இழப்பீட்டை வழங்காத தனியார் நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோரை வரும் ஜூலை 14ம் தேதிக்குள் கைது செய்ய வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ்-ஆக மாறிவிட்டார் இபிஎஸ் – முதலமைச்சர் விமர்சனம்
    Next Article கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா கைது…
    Editor TN Talks

    Related Posts

    இலங்கை சிறையில் இருந்து 62 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசின் நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின்

    December 28, 2025

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    December 28, 2025

    “புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி”!. தவெக தலைவர் விஜய்!

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண் : திடீரென மயங்கியதால் பரபரப்பு

    தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    இலங்கை சிறையில் இருந்து 62 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசின் நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின்

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    Trending Posts

    நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண் : திடீரென மயங்கியதால் பரபரப்பு

    December 28, 2025

    தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு

    December 28, 2025

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    December 28, 2025

    இலங்கை சிறையில் இருந்து 62 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசின் நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின்

    December 28, 2025

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.