Close Menu
    What's Hot

    மீண்டும் இணையும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி?

    “வெறுப்பை இயல்பாக்குகிறது பாஜக… நாம் செயலிழந்த சமூகமாக மாறிவிடக் கூடாது” – ராகுல் காந்தி

    மகரவிளக்கு வழிபாடு: சபரிமலை ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடை திறப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருச்செந்தூர் : அலையில் சிக்கிய பெண்… கால் முறிந்ததால் பரபரப்பு…
    தமிழ்நாடு

    திருச்செந்தூர் : அலையில் சிக்கிய பெண்… கால் முறிந்ததால் பரபரப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 17
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்செந்தூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிய பெண் பக்தரின் கால் முறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணகான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை தினமான நேற்று காலை முதல் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. காலை முதலே கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.

    அந்த வகையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரியப்பம் பாலையத்தை சேர்ந்த சீனிவான் – ராஜாமணி தம்பதி உறவினர்களுடன் கோயிலுக்கு வந்துள்ளனர். கடலில் நீராடிய போது, ராஜாமணியை ராட்சத அலை புரட்டி போட்டு கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் அவரது கால் கடலுக்குள் இருந்த பாறையில் மோதியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    பணியில் இருந்த திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு போலீசார், ராஜாமணியை மீட்டு கோயில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்… தீவிரமடைந்த சோதனை…
    Next Article 7 நாட்களாக சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர்… இன்று மாலை வீடு திரும்புகிறார்…
    Editor TN Talks

    Related Posts

    பிரவீன் சக்கரவர்த்தி கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிறார்!.  செல்வப்பெருந்தகை கண்டனம்!,

    December 29, 2025

    மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.

    December 29, 2025

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் இணையும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி?

    “வெறுப்பை இயல்பாக்குகிறது பாஜக… நாம் செயலிழந்த சமூகமாக மாறிவிடக் கூடாது” – ராகுல் காந்தி

    மகரவிளக்கு வழிபாடு: சபரிமலை ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடை திறப்பு

    பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணிதான்! காந்திமதியை விமர்சித்து போட்டி அறிக்கை

    விஜய் உடன் கூட்டணி உறுதியானது? தவெக உடன் ஒப்பந்தம் போட்ட டிடிவி தினகரன் – ஓபிஎஸ்? மிகப்பெரிய முடிவு

    Trending Posts

    மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.

    December 29, 2025

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    December 29, 2025

    ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்துள்ளது’’ – அன்புமணி

    December 29, 2025

    உன்னாவ் வன்கொடுமை வழக்கு!. எந்த சூழ்நிலையிலும் குல்தீப் செங்காரை விடுவிக்க முடியாது!. ஜாமீனை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

    December 29, 2025

    பிரவீன் சக்கரவர்த்தி கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிறார்!.  செல்வப்பெருந்தகை கண்டனம்!,

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.