Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கிரானைட் முறைகேடு வழக்கு – ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சாட்சியம்..
    தமிழ்நாடு

    கிரானைட் முறைகேடு வழக்கு – ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சாட்சியம்..

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2025Updated:June 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sagayam 2025 05 bda500f857839dc2f8c16aa1af838299 3x2 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிரானைட் முறைகேடு வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து, இன்று காணொலி காட்சி மூலம் சாட்சியம் அளிக்க உள்ளார்.

    மதுரை மாவட்டம் மேலூரில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது சம்பந்தமான வழக்குகள், மதுரையில் உள்ள கனிம வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

    இந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து, ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை அளித்த மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம், இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்க சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பிய போது, தனது பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை என அவர் விளக்கம் அளித்திருந்தார்.

    அவர் சாட்சியம் அளிக்க போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் வசித்து வரும் சகாயம், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் சாட்சியம் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, காணொலி மூலம் சாட்சியம் அளிக்க சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உள்ளார்.

    granite mining scam India granite scam court update Granite scam Tamil Nadu IAS Sagayam testimony illegal granite mining Tamil Nadu Sagayam IAS court witness Sagayam IAS granite case Sagayam IAS news 2025 Tamil Nadu corruption case Tamil Nadu scam investigation
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜம்மு காஷ்மீர் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி உலகின் உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார்..
    Next Article மணல்குவாரிகளில் முறைகேடு – அதிமுக குற்றச்சாட்டு..
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.