Close Menu
    What's Hot

    நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண் : திடீரென மயங்கியதால் பரபரப்பு

    தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரிதன்யா தற்கொலை வழக்கு… மாமியார் ஜாமினை தள்ளுபடி செய்த நீதிமன்றம்…
    தமிழ்நாடு

    ரிதன்யா தற்கொலை வழக்கு… மாமியார் ஜாமினை தள்ளுபடி செய்த நீதிமன்றம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் மவாட்டம் அவினாசியை சேர்ந்தவர் தொழிலதிபர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி கவின் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 300 சவரன் நகை, ரூ.70லட்சத்தில் சொகுசு கார், ரூ.5கோடியில் பிரம்மாண்டமாக திருமணம் என கோலாகலமாக நடைபெற்றது.

    திருமணம் நடந்த இரண்டரை மாதங்களில் கடந்த மாதம் 28-ம் தேதி விஷமருந்தி ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் அழுதபடி, ஆடியோக்கள் சிலவற்றை அனுப்பி வைத்திருந்தார். அதில், தனது மரணத்திற்கு கணவர், மாமியார், மருமகள் ஆகியோர் தான் காரணம் என தெரிவித்திருந்தார். வரதட்சணை கேட்டு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார் ரிதன்யா.

    அவது வாக்குமூலத்தின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக ஜாமின் கேட்டு கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்து ரிதன்யாவின் தந்தை தரப்பு வழக்கறிஞர்கள் இடையீட்டு மனுதாக்கல் செய்தனர். அதனை ஏற்ற நீதிமன்றம் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    தொடர்ந்து சித்ராதேவியும் ஜாமின் கேட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ரிதன்யாவின் தந்தை தரப்பு வழக்கறிஞர் மூலம் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து நீத்பதி உத்தரவிட்டிர்நுதார். அதன்படி, இன்றைய விசாரணையில், சித்ராதேவியின் ஜாமின் மனுவை திருப்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்று மாலை வெளிஆகும் ’கூலி’ படத்தின் மோனிகா பாடல்… ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பு…
    Next Article மீனவர்களின் படகுகளில் கட்சிக்கொடி? டி.ஜெயக்குமார் அரசுக்கு கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    இலங்கை சிறையில் இருந்து 62 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசின் நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின்

    December 28, 2025

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    December 28, 2025

    “புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி”!. தவெக தலைவர் விஜய்!

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண் : திடீரென மயங்கியதால் பரபரப்பு

    தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    இலங்கை சிறையில் இருந்து 62 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசின் நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின்

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    Trending Posts

    நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண் : திடீரென மயங்கியதால் பரபரப்பு

    December 28, 2025

    தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு

    December 28, 2025

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    December 28, 2025

    இலங்கை சிறையில் இருந்து 62 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசின் நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின்

    December 28, 2025

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.