Close Menu
    What's Hot

    2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை

    பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி

    இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»டாஸ்மாக் திறப்பதற்கு தடைகோரி மனு,..
    தமிழ்நாடு

    டாஸ்மாக் திறப்பதற்கு தடைகோரி மனு,..

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1500x900 1729298 01
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை கைத்தறி நகரில் மதுபான கடை திறக்க தடை கோரி மேகலா என்பவர் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, ” ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்கிறது. நம் வீட்டு பிள்ளைக்கு இதுபோல செய்வோமா? கொள்கைகள் முரணாக உள்ளன. ஆன்லைன் ரம்மி விளையாட்டு முறைப்படுத்திய அரசு, டாஸ்மாக் கடையில் வேறு நிலைப்பாடு கொண்டுள்ளது. அரசு ஏன் டாஸ்மாக்கை நடத்த வேண்டியது? அது பணி இல்லையே? ரம்மி, மது இரண்டுமே கொலை செய்பவை. மதுவே ஊழல் போன்ற பல பிரச்சனைக்கும் காரணம் என தெரிவித்தனர்.

    அரசு தரப்பில், ” அரசு அதை ஊக்குவிப்பதில்லை” என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “அப்படியென்ரால் எதற்காக மது விற்பனை செய்கிறீர்கள்? எல்லாரும் மதுக்கடைகள் மூடப்படும் என சொன்னலும் யாரும் செய்வதில்லை” என தெரிவித்தனர். அரசுத் தரப்பில், “மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது. கடைகள் படிப்படியாக மூடப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள், “அவ்வாறெனில் ஏன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். மேலும் அரசு வேலை வாய்ப்பு, பொது நலன் போன்றவற்றிலேயே கவனம் செலுத்தி, நல்லதை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டு, அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரேஷனில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடா?…
    Next Article கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு..coimbatore-govt-arts-college-freshers-welcome
    Editor TN Talks

    Related Posts

    2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை

    December 26, 2025

    அதிமுக விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

    December 26, 2025

    50க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கும் பாஜக!. கிடுக்கிபிடிபோடும் அதிமுக!. வெளியான தகவல்!

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை

    பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி

    இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை

    பாட்மிண்டன் சம்மேளன ஆணைய தலைவராக பி.வி.சிந்து தேர்வு

    “எனக்கு இது One Last Chance” – ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

    Trending Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.