Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பதவி உயர்வில் சமூகநீதி: சட்டரீதியான தீர்வு பெற ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு!
    தமிழ்நாடு

    பதவி உயர்வில் சமூகநீதி: சட்டரீதியான தீர்வு பெற ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு!

    Editor TN TalksBy Editor TN TalksJune 16, 2025Updated:June 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250616 WA0005
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் சமூகநீதி அடிப்படையில் பின்பற்றப்பட்டு வந்த தரவரிசைப் பட்டியலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அதன் எதிர்கால விளைவுகள் குறித்து ஆய்வு செய்யவும், சட்டரீதியான தீர்வுகளை அளிக்கவும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஜி.எம். அக்பர் தலைமையில் குழு அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

     

    குழுவின் செயல்பாடு மற்றும் காலக்கெடு

    இந்தக் குழு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழுவின் பணிகளுக்கு உதவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    IMG 20250616 WA0006

    பதவி உயர்வில் சமூகநீதியை உறுதி செய்வதற்கான சட்டரீதியான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை இந்தக் குழு ஆராய்ந்து, மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகள், அரசுப் பணியாளர் தேர்வு மற்றும் பதவி உயர்வு முறைகளில் சமூகநீதியை நிலைநிறுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Order Tamilnadu government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
    Next Article துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்… எடப்பாடி வலியுறுத்தல்…
    Editor TN Talks

    Related Posts

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.