Close Menu
    What's Hot

    நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண் : திடீரென மயங்கியதால் பரபரப்பு

    தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வேதாரண்யத்தில் ஊராட்சி செயலாளர் தூக்கிட்டுத் தற்கொலை
    தமிழ்நாடு

    வேதாரண்யத்தில் ஊராட்சி செயலாளர் தூக்கிட்டுத் தற்கொலை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 07 10 132056
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நாகக்குடையானை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 53 ). இவர் ஆயக்காரன்புலம் ஊராட்சி செயலாளர் பணியாற்றி வருகிறார். இவரை கருப்பம்புலம் ஊராட்சிக்கு பணிமாற்றம் செய்ததாலும், இரண்டு மாதம் சம்பளம் வழங்காத நிலையில் மனம் உடைந்து வீட்டில்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இவரது இறப்பிற்கு ஊராட்சி ஆணையர் தான் காரணம் என கூறி சுப்பிரமணியன் உடலை நாகை – வேதாரண்யம் சாலையில் ஈரவாய்க்கால் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து குடும்பத்தினர், உறவினர்கள் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். சுப்பிரமணியனை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    சடலத்தை சாலையில் வைத்து மறியல் செய்த இடத்திற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் திருமால் மற்றும் போலீசார் தொடந்து 3 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வி ஏற்பட்டதால் போலீசார் உடலை எடுத்துச் செல்ல முற்பட்டனர் அப்பொழுது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .

    பிறகு போலீசார் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரதேச பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.தொடர்ந்து இச்சாலை மறியலால் வேதாரண்யம் நாகை போக்குவரத்து மூன்று மணி நேரம் பாதிக்கபட்டது . இறந்த சுப்பிரமணியனுக்கு ஜெயசித்ரா என்ற மனைவியும் ,இரண்டு மகள், ஒரு மகன் உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீதிமன்றத்தில் ஆஜரான 5 ஐஏஎஸ் அதிகாரிகள்…
    Next Article தவெக பெயர் பொறித்த படகுகளுக்கு மானியம் கிடையாதா?…
    Editor TN Talks

    Related Posts

    இலங்கை சிறையில் இருந்து 62 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசின் நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின்

    December 28, 2025

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    December 28, 2025

    “புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி”!. தவெக தலைவர் விஜய்!

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண் : திடீரென மயங்கியதால் பரபரப்பு

    தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    இலங்கை சிறையில் இருந்து 62 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசின் நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின்

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    Trending Posts

    விஜயகாந்த் நினைவு தினம்: உதயநிதி, செல்வ பெருந்தகை அஞ்சலி

    December 28, 2025

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    December 28, 2025

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    December 28, 2025

    ரூ.100 கோடிக்கும் மேல் வசூல்! 2025இல் 31 படங்கள் சாதனை

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.