Close Menu
    What's Hot

    ராகுலின் நண்பர் மீது செல்வப்பெருந்தகை புகார்

    ஜன.1 புத்தாண்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழருவி மணியன் மனைவி மரணம்: வைகோ நேரில் அஞ்சலி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»அணுகுண்டு தாக்குதல் பீதி! அலறியடித்து புதினை போனில் அழைத்த டிரம்ப்!
    Featured

    அணுகுண்டு தாக்குதல் பீதி! அலறியடித்து புதினை போனில் அழைத்த டிரம்ப்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 30, 2025Updated:December 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    putin trump
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உக்ரைன் மீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தக்கூடுமோ என்ற பீதி, ஐரோப்பிய நாடுகளில் நிலவுகிறது.

    ரஷ்ய அதிபர் புதினை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால், அணுகுண்டு வீச தயங்க மாட்டோம் என கடந்த சில நாள்களுக்கு முன்பு ரஷ்ய மூத்த தலைவரும், முன்னாள் அதிபருமான மெத்வதேவ் எச்சரித்திருந்தார்.

    இந்நிலையில், மாஸ்கோ அருகேவுள்ள புதினின் வீடு மீது உக்ரைன் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயன்றதாக ஒரு தகவலும், ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. இதை உக்ரைன் மறுத்த போதிலும், பதிலடித் தாக்குதல் இலக்குகளை தேர்வு செய்து விட்டதாகவும், இந்த பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

    உக்ரைன் மீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தக்கூடுமோ என்ற பீதியும் ஐரோப்பிய நாடுகளில் நிலவுகிறது. அப்படித் தாக்குதல் நடத்தினால் ஐரோப்பா கண்டத்தில் கடுமையான பேரழிவு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

    இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், அவசரம் அவசரமாக உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இதேபோல், ரஷ்ய அதிபர் புதினுடனும் தொலைபேசி வாயிலாக டிரம்ப் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    2-ம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் பல லட்சம் பேர் மாண்டனர். பல லட்சம் பேர் பலத்த காயமடைந்தனர். அதன்பிறகு இதுவரை எந்த நாடும் அணுகுண்டு தாக்குதலை நடத்தியது இல்லை.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகபட நாடக அரசு! திருத்தணி சம்பவத்தை சுட்டிக்காட்டி விஜய் பாய்ச்சல்
    Next Article காசோலை மோசடி வழக்கு! மதிமுக எம்எல்ஏக்கு 2 ஆண்டு ஜெயில்!
    Editor TN Talks

    Related Posts

    உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம்! காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    December 30, 2025

    காசோலை மோசடி வழக்கு! மதிமுக எம்எல்ஏக்கு 2 ஆண்டு ஜெயில்!

    December 30, 2025

    கபட நாடக அரசு! திருத்தணி சம்பவத்தை சுட்டிக்காட்டி விஜய் பாய்ச்சல்

    December 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராகுலின் நண்பர் மீது செல்வப்பெருந்தகை புகார்

    ஜன.1 புத்தாண்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழருவி மணியன் மனைவி மரணம்: வைகோ நேரில் அஞ்சலி

    உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம்! காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்ய ஆணையம்! மத்திய-மாநில அரசுகளின் பதிலை கோரியது ஐகோர்ட்

    Trending Posts

    கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரும் பின்னடைவு! செல்வப்பெருந்தகை கண்டனம்

    December 30, 2025

    ஜன 1 முதல் 65 ரயில்களின் வேகம் அதிகரிப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு

    December 30, 2025

    மும்பையில் பயங்கரம்! பேருந்து மோதி சாலையோரம் நின்ற 4 பேர் பலி

    December 30, 2025

    சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார்.. பற்ற வைத்த பாலிவுட் நடிகை.. யார் இவர்?

    December 30, 2025

    ஜன.1 புத்தாண்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?

    December 30, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.