Close Menu
    What's Hot

    ஆப்ரேஷன் சிந்தூர் முதல்!. 2025-ல் இந்தியாவின் சாதனைகள்!. மன் கி பாத்தில் பட்டியலிட்ட பிரதமர் மோடி!.

    “தந்தைக்கே துரோகம் செய்பவர் இயக்கத்தை, மக்களை காப்பாற்றுவாரா?” – அன்புமணி குறித்து ராமதாஸ் உருக்கம்

    ஆங்கில புத்தாண்டு!. சென்னையில் ஸ்டார் ஹோட்டல்களுக்கு கடும் கட்டுப்பாடு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ஆன்மீகம்»ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருப்பு
    ஆன்மீகம்

    ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025Updated:December 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thiruppathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் தற்​போது எங்கு பார்த்​தா​லும் பக்​தர்​களின் கூட்​ டம் காணப்​படு​கிறது.

    சுவாமியை தர்ம தரிசனம் வாயி​லாக தரிசிக்க 34 கம்​பார்ட்​மென்​டுகளும் நிரம்​பி, கோயிலுக்கு வெளியே நாராயணகிரியை தாண்​டி, சிலா தோரணம் வரை சுமார் 3 கி.மீ. தூரத்​திற்கு பக்​தர்​கள் காத்​திருக்​கின்​றனர்.

    இதனால் தங்​கும் அறை​கள் கிடைக்​காமல் பக்​தர்​கள் அவதிப்​படு​கின்​றனர். தலை​முடி காணிக்கை செலுத்​தும் இடத்​தி​லும், அன்​ன​தான மையத்​தி​லும், தரிசன வரிசை​யிலும், லட்டு பிர​சாதம் வாங்​கு​வதற்​கும், காலண்​டர்​கள், டைரிகள் வாங்​க​வும் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோதுகிறது.

    வரிசை​யில் காத்​திருக்​கும் பக்​தர்​களுக்கு திருப்​பதி தேவஸ்​தானம் சார்​பில் உணவு, குடிநீர், டீ, காபி போன்​றவை வழங்​கப்​பட்டு வரு​கின்றன. மொபைல் குடிநீர் வாக​னம் மூலம் பக்​தர்​களுக்கு உடனுக்​குடன் குடிநீர் வழங்​கப்​படு​கிறது. நேற்று முதல் நாளை 29-ம் தேதி வரை திரு​மலை மற்​றும் திருப்​பதி விமான நிலை​யத்​தில் ​ஸ்ரீவாணி அறக்​கட்​டளை டிக்​கெட்​டு​கள் வழங்​கு​வதை தேவஸ்​தானம் நிறுத்​தி​ய​தால், பக்​தர்​கள் ஆர்ப்​பாட்​டம் செய்​தனர். அவர்​களை போலீ​ஸார் சமா​தானம் செய்து அனுப்​பினர்.

    வைகுண்ட ஏகாதசிக்​கு, டிசம்​பர் 30, 31, மற்​றும் ஜனவரி 1-ம் தேதி டிக்​கெட்​டு​கள் உள்ள பக்​தர்​கள் மட்​டும் அதில் குறிப்​பிட்ட நேரத்​தில் தரிசனத்துக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleU19 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!. கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்!
    Next Article மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 டிசம்பர் 2025
    Editor TN Talks

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்ரேஷன் சிந்தூர் முதல்!. 2025-ல் இந்தியாவின் சாதனைகள்!. மன் கி பாத்தில் பட்டியலிட்ட பிரதமர் மோடி!.

    “தந்தைக்கே துரோகம் செய்பவர் இயக்கத்தை, மக்களை காப்பாற்றுவாரா?” – அன்புமணி குறித்து ராமதாஸ் உருக்கம்

    ஆங்கில புத்தாண்டு!. சென்னையில் ஸ்டார் ஹோட்டல்களுக்கு கடும் கட்டுப்பாடு!.

    ரஷ்ய தாக்குதலில் நிலைகுலைந்த கீவ்!. உலக தலைவர்கள் கொந்தளிப்பு!.

    அண்டர் 19 உலகக் கோப்பை 2026: ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

    Trending Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    விஜயகாந்த் நினைவு தினம்: உதயநிதி, செல்வ பெருந்தகை அஞ்சலி

    December 28, 2025

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    December 28, 2025

    கேப்டன் விஜயகாந்த் நினைவுநாள்!. முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்!

    December 28, 2025

    141-ம் ஆண்டு ஸ்தாபன நாள்: காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.