Close Menu
    What's Hot

    FIFA World cup 2026: சவுதி அரேபியா Vs உருகுவே: 1-1 டிரா! ‘எச்’ பிரிவு பரபரப்பு உச்சம்..!!

    வாகை சந்திரசேகருக்கு ‘யுவ புரஸ்கார்’ தேசிய விருது அறிவிப்பு..!! கௌரவித்த மத்திய அரசு..!!

    FIFA World cup 2026: ஸ்பெயினை அதிர்ச்சியில் ஆழ்த்திய கேப் வெர்டே..!! டிராவில் முடிந்த மேட்ச்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவையில் 10 தொகுதியிலும் வெற்றி வாகை சூடுவோம்… முதலமைச்சரிடம் உறுதி கொடுத்த நிர்வாகிகள்…
    தமிழ்நாடு

    கோவையில் 10 தொகுதியிலும் வெற்றி வாகை சூடுவோம்… முதலமைச்சரிடம் உறுதி கொடுத்த நிர்வாகிகள்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    24 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியிலும் திமுக வெற்றி வாகை சூடும் வகையில் தேர்தல் பணியாற்றுவோம். இந்த முறை கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக தோல்வியை சந்திக்காத அளவுக்கு களப்பணி இருக்கும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இடம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க .ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஒன் டூ ஒன் சந்தித்து கருத்துக்களை கேட்டு அறிந்து வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் (17.06.2025) கோவை மாவட்டத்தில் பரமத்திவேலூர், பரமக்குடி, கவுண்டம்பாளையம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து முதலமைச்சர் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    அப்போது நிர்வாகிகளிடம் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது. மாவட்ட செயலாளர்கள்,பொறுப்பு அமைச்சர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது என்று முதலமைச்சர் கேட்டறிந்துள்ளார். அதேபோல் திமுக அரசின் சாதனைகள் பொதுமக்களிடம் எந்த அளவுக்கு சென்று சேர்ந்துள்ளது என்ற கள நிலவரத்தையும் கேட்டறிந்த முதலமைச்சர் மு க.ஸ்டாலின் இன்னும் தேர்தலுக்கு 10 மாதம் தான் இருக்கிறது என்பதால் அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் அதிக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்டம் கவுண்டபாளையம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து பேசும்போது இந்த முறை கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியிலும் திமுக வெற்றி வாகை சூடும் வகையில் களப்பணியை மேற்கொள்வோம் என்றும் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக தோல்வியை சந்திக்காது என்றும் கூறியுள்ளனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக தோல்வியை சந்தித்து இருந்த நிலையில் முதலமைச்சரை சந்தித்த கோவையை சேர்ந்த நிர்வாகிகள் இவ்வாறு உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு… லோயர் கேம்ப் மின் உற்பத்தி அதிகரிப்பு…
    Next Article அமைச்சர் மா.சுப்ரமணியன் மீது நில அபகரிப்பு புகார்… 24-ம் தேதி பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு…
    Editor TN Talks

    Related Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    June 15, 2026

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    June 15, 2026

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    FIFA World cup 2026: சவுதி அரேபியா Vs உருகுவே: 1-1 டிரா! ‘எச்’ பிரிவு பரபரப்பு உச்சம்..!!

    வாகை சந்திரசேகருக்கு ‘யுவ புரஸ்கார்’ தேசிய விருது அறிவிப்பு..!! கௌரவித்த மத்திய அரசு..!!

    FIFA World cup 2026: ஸ்பெயினை அதிர்ச்சியில் ஆழ்த்திய கேப் வெர்டே..!! டிராவில் முடிந்த மேட்ச்..!!

    FIFA World cup 2026: பெல்ஜியம் Vs எகிப்து: 1 – 1 என்ற கணக்கில் உற்சாகமான டிரா..!!

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.