Close Menu
    What's Hot

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    பூலுவப்பட்டி ரோடு ஷோ மிஸ்ஸிங்!. தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!. திருப்பூரில் நடந்தது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»வீடு தேடி வரும் நாய்களுக்கான சுவையான உணவு… கேரளாவில் புதுமுயற்சி…
    இந்தியா

    வீடு தேடி வரும் நாய்களுக்கான சுவையான உணவு… கேரளாவில் புதுமுயற்சி…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 6
    Paws on laptop with a fake pet food shopping product selection. Concept for pets using technology, or animals imitating humans. Selective focus.
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹோட்டலுக்கு நேரடியாக சென்று உணவு வாக்குவதை தாண்டி தற்போது செல்போனில் ஆர்டர் செய்தால் வீடுதேடி உணவு வரும் அளவு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

    வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களில் பலருக்கு அதற்கு தேவையான உணவை தயார் செய்வதிலும், சரியாக கொடுப்பதில் பல குழப்பங்கள் நிலவும். அதிலும் வேலைக்கு செல்பவர்களால் சரியான நேரத்திற்கு சரியான உணவை கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். அவ்வாறு சிரமபடுபவர்களுக்காக கேரளாவில் புது ஸ்டார்ட் அப் உருவாக்கப்பட்டுள்ளது.

    கோட்டயத்தில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களுக்கு ஆர்டரின் பெயரில் வீட்டில் தயாரித்த சுவையான உணவை டோர் டெலிவரி செய்து வருகிறது. இந்த முயற்சி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ”கேஸ் டாக் புட்” என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நண்பர்களான சாரங் ஸ்ரீதர் மற்றும் கோவிந்த் ஆகியோரால் நிறுவப்பட்டுள்ளது. ஆர்டர்கள் வாட்ஸ் அப் வழியாக பெறப்பட்டு டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. அடுத்தக்கட்டமாக செயலி அறிமுகப்படுத்தி கொச்சி மற்றும் பெங்களூருக்கு சேவையை விரிவுபடுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கனும்.. . கண்ணீர் விட்ட வனிதா விஜயகுமார்…
    Next Article அஜித்குமார் ’லாக் அஃப்’ மரண வழக்கு… விசாரணையை தொடங்கிய சிபிஐ…
    Editor TN Talks

    Related Posts

    நாடாளுமன்றத்தில் ‘மெகா’ மாற்றம்!. 850 ஆகிறது லோக் சபா பலம்!. தமிழகம், தென் மாநிலங்களின் நிலை என்ன?

    April 14, 2026

    74 ஆண்டுகால காத்திருப்பு!. பீகாரின் முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சௌத்ரி!

    April 14, 2026

    அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!. இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை!.

    April 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    பூலுவப்பட்டி ரோடு ஷோ மிஸ்ஸிங்!. தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!. திருப்பூரில் நடந்தது என்ன?

    ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் மாணவர் உயிரிழப்பு!. டிரெக்கிங் சென்றபோது நேர்ந்த சோகம்!.

    நாடாளுமன்றத்தில் ‘மெகா’ மாற்றம்!. 850 ஆகிறது லோக் சபா பலம்!. தமிழகம், தென் மாநிலங்களின் நிலை என்ன?

    Trending Posts

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    April 14, 2026

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    April 14, 2026

    பூலுவப்பட்டி ரோடு ஷோ மிஸ்ஸிங்!. தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!. திருப்பூரில் நடந்தது என்ன?

    April 14, 2026

    ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் மாணவர் உயிரிழப்பு!. டிரெக்கிங் சென்றபோது நேர்ந்த சோகம்!.

    April 14, 2026

    நாடாளுமன்றத்தில் ‘மெகா’ மாற்றம்!. 850 ஆகிறது லோக் சபா பலம்!. தமிழகம், தென் மாநிலங்களின் நிலை என்ன?

    April 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.