Close Menu
    What's Hot

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»வீடு தேடி வரும் நாய்களுக்கான சுவையான உணவு… கேரளாவில் புதுமுயற்சி…
    இந்தியா

    வீடு தேடி வரும் நாய்களுக்கான சுவையான உணவு… கேரளாவில் புதுமுயற்சி…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 6
    Paws on laptop with a fake pet food shopping product selection. Concept for pets using technology, or animals imitating humans. Selective focus.
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹோட்டலுக்கு நேரடியாக சென்று உணவு வாக்குவதை தாண்டி தற்போது செல்போனில் ஆர்டர் செய்தால் வீடுதேடி உணவு வரும் அளவு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

    வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களில் பலருக்கு அதற்கு தேவையான உணவை தயார் செய்வதிலும், சரியாக கொடுப்பதில் பல குழப்பங்கள் நிலவும். அதிலும் வேலைக்கு செல்பவர்களால் சரியான நேரத்திற்கு சரியான உணவை கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். அவ்வாறு சிரமபடுபவர்களுக்காக கேரளாவில் புது ஸ்டார்ட் அப் உருவாக்கப்பட்டுள்ளது.

    கோட்டயத்தில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களுக்கு ஆர்டரின் பெயரில் வீட்டில் தயாரித்த சுவையான உணவை டோர் டெலிவரி செய்து வருகிறது. இந்த முயற்சி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ”கேஸ் டாக் புட்” என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நண்பர்களான சாரங் ஸ்ரீதர் மற்றும் கோவிந்த் ஆகியோரால் நிறுவப்பட்டுள்ளது. ஆர்டர்கள் வாட்ஸ் அப் வழியாக பெறப்பட்டு டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. அடுத்தக்கட்டமாக செயலி அறிமுகப்படுத்தி கொச்சி மற்றும் பெங்களூருக்கு சேவையை விரிவுபடுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கனும்.. . கண்ணீர் விட்ட வனிதா விஜயகுமார்…
    Next Article அஜித்குமார் ’லாக் அஃப்’ மரண வழக்கு… விசாரணையை தொடங்கிய சிபிஐ…
    Editor TN Talks

    Related Posts

    ‘டெலிகிராம்’ தடை மோடி அரசின் புதிய தந்திரமா? ராகுல் காந்தி கடும் கண்டனம்

    June 17, 2026

    காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்பு!. வீடுகள் சேதம், மக்கள் அச்சம்!

    June 17, 2026

    2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்  இந்தியாவுக்கு எதிராக பந்துவீச்சு

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.