Close Menu
    What's Hot

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»கோவை : தகாத உறவுக்கு இடையூறான குழந்தை… கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்…
    மாவட்டம்

    கோவை : தகாத உறவுக்கு இடையூறான குழந்தை… கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 19
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருந்த குழந்தையை, தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை மாவட்டம் இருகூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரகுபதி-தமிழரசி தம்பதி. இவர்களுக்கு நான்கரை வயதில் அபர்ணாஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. ரகுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதனால் தமிழரசி, தனது குழந்தை அபர்ணாஸ்ரீயுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

    அத்தோடு சமூக வலைதளத்திலும் தன்னை ஆக்டிவாக வைத்திருந்த தமிழரசி, கட்டட வேலைக்கும் சென்று வந்துள்ளார். அவ்வாறு கட்டட வேலைக்கு செல்லும் இடத்தில், சக ஊழியரான தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வசந்த் என்பவருடன் சில மாதங்களாக பழகி வந்துள்ளார். அது நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி அவரது நான்கரை வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது.

    இது குறித்து தகவலறிந்த போலீசார், தமிழரசியை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். அப்போது அவர், அழுது கொண்டிருந்த குழந்தையை அடித்ததாகவும், அதனால் குழந்தை இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    தமிழரசி அளித்த வாக்குமுலத்தில், “எனது கணவர் பிரிந்து சென்ற பின்னர் வசந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. வசந்தை திருமணம் செய்து, குடும்பம் நடத்த முடிவு செய்தேன். இதுகுறித்து அவரிடம் கூறியபோது, குழந்தை இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், தனியாக வந்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் கூறினார். இதனால் வேறு வழியின்றி குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்” எனக் கூறியிருக்கிறார்.

    தொடர்ந்து வசந்தையும் கைது செய்த போலீசார், இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி… 3 கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கல்…
    Next Article முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்… தீவிரமடைந்த சோதனை…
    Editor TN Talks

    Related Posts

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    June 10, 2026

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    June 10, 2026

    லாரி மீது கார் மோதி விபத்து – கர்ப்பிணி பெண் உள்பட மூவர் உயிரிழப்பு

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.