Close Menu
    What's Hot

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது..!! ராகுல் கைதுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

    15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளம் பயன்படுத்த தடை!. ஐரோப்பிய யூனியனில் முதல் நாடாக சட்டம் இயற்றியது பிரான்ஸ்!

    அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு வரிவிலக்கு.. 2 ஆண்டுகள் சலுகை அறிவித்த டிரம்ப்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»மாவட்டம்»கன்னியாகுமரி : அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமனம்… 3 பேர் கைது…
    மாவட்டம்

    கன்னியாகுமரி : அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமனம்… 3 பேர் கைது…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கன்னியாகுமரியில் அரசு பொறியியல் கல்லூரியில் போலி பணி நியமன ஆணை வழங்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,

    விழுப்புரத்தில் பதுங்கி இருந்த செல்வகுமார், முகமது இஸ்மாயில், பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி அரசு பணி ஆணைகள் மற்றும் அதற்கு பயன்படுத்திய போலி அரசு முத்திரைகள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து மூவரையும் சிறையில் அடைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉத்தரகாண்ட் மேகவெடிப்பு சம்பவம்… 3வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்…
    Next Article சிவகங்கை அஜித்குமார் மரண வழக்கு… புதிய திருப்பம்… நிகிதா பொய் புகார் அளித்தாரா?…
    Editor TN Talks

    Related Posts

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    July 21, 2026

    விழுப்புரம் : பள்ளிவாசலை உரிமை கொண்டாடிய அதிகாரிகள்..! அறிவிப்பு நோட்டீஸ் ஒட்ட வந்ததால் பரபரப்பு..!

    July 21, 2026

    கோவை : கால்டாக்ஸி கூட்டமைபினர் ஆர்ப்பாட்டம்..! அரசாங்கமே டாக்ஸி செயலியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை..!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது..!! ராகுல் கைதுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

    15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளம் பயன்படுத்த தடை!. ஐரோப்பிய யூனியனில் முதல் நாடாக சட்டம் இயற்றியது பிரான்ஸ்!

    அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு வரிவிலக்கு.. 2 ஆண்டுகள் சலுகை அறிவித்த டிரம்ப்!

    91 டாலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் பரபரப்பு!

    தீவிரமடையும் போர்!. “ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை”!. டிரம்ப் திட்டவட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.