Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சமூகநீதி விடுதி பெயர் மாற்றத்திற்கு கண்டனம்
    தமிழ்நாடு

    சமூகநீதி விடுதி பெயர் மாற்றத்திற்கு கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 08 01 173739
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசின் “சமூக நீதி விடுதி ” என்ற பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் மாணவர் விடுதியில் பெயர்பலகையை கம்பி மீது ஏறி நின்று துடைப்பத்தால் வர்ணம் பூசி பிரமலைகள்ளர் சமூகத்தை சேர்ந்த கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கல்லூரி விடுதிக்கு முன்பாக நின்று சமூக நீதி என்ற பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதோடு, தமிழக அரசு சமூக நீதி பெயர் மாற்ற அரசாணையை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர்.

    தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் கள்ளர் மாணவ மாணவி விடுதிகளில் பெயரை சமூக நீதி என்ற பெயர் மாற்றத்திற்கு உத்தரவிட்ட தமிழக அரசைக் கண்டித்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் செயல்படும் கள்ளர் சீரமைப்பு மாணவர் விடுதிக்கு சென்ற DNT மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த கள்ளர் சமூகத்தினர்.
    அரசு கள்ளர் மாணவர் விடுதியில் சமூக நீதி என்று பெயர் மாற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை கீழே இருந்த கைப்பிடி கம்பி மீது ஏறி துடைப்பதால் வர்ணம் பூசி அளித்து ஆரவாரம் செய்வதோடு மாணவர் விடுதிக்கு முன்பாக நின்று சமூக நீதி விடுதி பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் தமிழக அரசு சமூக நீதிபெயர் மாற்ற அரசாணையை திரும்ப பெற வேண்டுமென்றும் கோஷமிட்டனர்.
    அரசு மாணவர் விடுதியில் பெயர் பலகையை துடைப்பதால் வர்ணம் பூசி அளித்து வளாகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇனி அரசு திட்டங்களில் கருணாநிதி படத்தை பயன்படுத்த தடை
    Next Article இங்.,-இந்தியா இடையேயான கடைசி டெஸ்ட்… 224 ரன்களுக்கு இந்தியா ’ஆல் அவுட்’…
    Editor TN Talks

    Related Posts

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.