Close Menu
    What's Hot

    ‘ஸ்ரீவைகுண்டத்தில் போட்டி’ – சமகக தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

    ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் பலி! ம.பி.யில் அதிர்ச்சி

    தங்க அங்கி சபரிமலைக்கு புறப்பட்டது… மண்டல பூஜையில் ஐயப்பனுக்கு அணிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஸ்டாலின், ராகுலிடம் இருந்து வந்த ஃபோன் கால் – உண்ணா போராட்டம் வாபஸ்
    அரசியல்

    ஸ்டாலின், ராகுலிடம் இருந்து வந்த ஃபோன் கால் – உண்ணா போராட்டம் வாபஸ்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 2, 2025Updated:September 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    559137 congress mp senthil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்காமல் அடம்பிடித்து வரும் மத்திய அரசை கண்டித்து 4 நாட்களாக இருந்த உண்ணாவிரதத்தை எம்பி சசிகாந்த் கைவிட்டுள்ளார்.

    மத்திய அரசின் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.2.152 கோடி கல்வில் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு வரக் கூடிய கல்வி நிதியை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனத்தை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

    இந்த சூழலில் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்காததை கண்டித்து, ஆகஸ்ட் 29ம் தேதி முதல் திருச்சி எம்பி சசிகாந்த செந்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் தனது உண்ணாவிரதத்தை தொடர்வந்தாக சசிகாந்த் கூறி வந்தார். மருத்துவமனையில் அவரை சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தனை, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் சசிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலனை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தியுள்ளனர். அதன்படி தனது உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிடுவதாக சசிகாந்த் செந்தில் அறிவித்துள்ளார்.

    cm stalin MK Stalin modi rahul gandhi sasikanth senthil SSA
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுடியரசு தலைவர் வருகையால் டிரோன் பறக்க தடை
    Next Article என்ன செய்யப்போகிறார் செங்கோட்டையன்? – பரபரப்பில் அதிமுக
    Editor TN Talks

    Related Posts

    ‘ஸ்ரீவைகுண்டத்தில் போட்டி’ – சமகக தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

    December 24, 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘ஸ்ரீவைகுண்டத்தில் போட்டி’ – சமகக தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

    ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் பலி! ம.பி.யில் அதிர்ச்சி

    தங்க அங்கி சபரிமலைக்கு புறப்பட்டது… மண்டல பூஜையில் ஐயப்பனுக்கு அணிவிப்பு

    ஜோதிட நாள்காட்டி 24.12.2025 | மார்கழி 09

    இன்றைய ராசிபலன் @ 24 டிசம்பர் 2025

    Trending Posts

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    2வது T20: இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி

    December 24, 2025

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    December 23, 2025

    ‘ஸ்ரீவைகுண்டத்தில் போட்டி’ – சமகக தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

    December 24, 2025

    ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் பலி! ம.பி.யில் அதிர்ச்சி

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.