Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மயிலாடுதுறை காதலன் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உட்பட 4பேர் கைது
    தமிழ்நாடு

    மயிலாடுதுறை காதலன் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உட்பட 4பேர் கைது

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dinamani 2025 09 17 jzdn60ep mayiladuthurai 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மயிலாடுதுறை இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் தாய் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்து வீட்டிற்கு அருகே சிலரா வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வைரமுத்து கொலைக்கு அவர் காதலித்த பெண் வீட்டாரே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இருவரும் வேறு சாதி என்பதால் தன் மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண்ணின் குடும்பத்தார் வைரமுத்துவை கொலை செய்ததாக கூறி அவரது தாய் ராஜலட்சுமி புகார் அளித்தார்.

    அதன்பேரில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வைரமுத்து மரணம் கொலை வழக்காக 6பேர் மீது பதிவு செய்யப்பட்டது. கொலை குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின் நேரில் விசாரணை மேற்கொண்டார். இக்கொலை சம்பந்தமாக மயிலாடுதுறை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையில் கொலையுண்ட வைரமுத்து ஒரே சமுகத்தை சேர்ந்த பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் வைரமுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தால் மட்டுமே வைரமுத்துவின் உடலை பெற்றுக் கொள்வோம் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து கொலை வழக்கு சம்பந்தமாக குகன், அன்புநிதி, பாஸ்கர், விஜயா உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    lover death Mayiladuthurai mayilathurai murder police
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆணவ படுகொலைக்கு நீதி வேண்டும் – போராட்டத்தில் குதித்த விசிக, மார்க்சிஸ்ட்
    Next Article ”காந்தி கண்ணாடி” நடிகர் கேபிஒய் பாலாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார்
    Editor TN Talks

    Related Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.