Close Menu
    What's Hot

    உடல் எடை அதிகரிப்பா? காலையில் இதை குடிச்சு பாருங்க!

    குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்! லிஸ்ட் இதோ!

    தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி! விஜய் காரை மறித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஈரோடு மலையாளிகளுக்கு பழங்குடியினர் சான்று தந்தது எப்படி?
    தமிழ்நாடு

    ஈரோடு மலையாளிகளுக்கு பழங்குடியினர் சான்று தந்தது எப்படி?

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    f1c18e40 f82f 11ef a8b4 b37546a32a57.jpg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழங்குடியினர் சான்று பெற தகுதியுள்ள மாவட்டங்களின் பட்டியலில் இடம்பெறாத நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளிகள் சமூகத்தினருக்கு பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கியது எப்படி என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கக் கோரிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளி சமூகத்தினர் 14 பேருக்கு பழங்குடியினர் சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும், ஈரோட்டைச் சேர்ந்த மலையாளி சமுதாயத்தினருக்கும் பழங்குடியினர் சான்று வழங்கும் வகையில் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

    இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தர்மபுரி, வட ஆற்காடு, தென் ஆற்காடு, புதுக்கோட்டை, சேலம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மலையாளி சமுதாயத்தினருக்கு மட்டும் பழங்குடியினர் சான்று பெற தகுதி உள்ளதாகவும், இந்த மாவட்டங்கள் மட்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில அரசின் பரிந்துரை மட்டும் போதாது; குடியரசு தலஇவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் எனத் தெரிவித்தனர்.

    பழங்குடியினர் சான்று பெற தகுதியுள்ள மாவட்டங்களின் பட்டியலில் இடம்பெறாத நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளிகள் சமூகத்தினருக்கு எந்த அடிப்படையில் பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கப்பட்டது என நான்கு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநவம்பர் 1 முதல் வால்பாறையிலும் இ-பாஸ் முறை
    Next Article பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் கைது
    Editor TN Talks

    Related Posts

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    December 26, 2025

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    December 25, 2025

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உடல் எடை அதிகரிப்பா? காலையில் இதை குடிச்சு பாருங்க!

    குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்! லிஸ்ட் இதோ!

    தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி! விஜய் காரை மறித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    ஸ்டாலின், இபிஎஸ்சுடன் அடுத்தடுத்து எல்.கே. சுதிஷ் சந்திப்பு! ஏன் தெரியுமா?

    Trending Posts

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    உடல் எடை அதிகரிப்பா? காலையில் இதை குடிச்சு பாருங்க!

    December 26, 2025

    குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்! லிஸ்ட் இதோ!

    December 26, 2025

    தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி! விஜய் காரை மறித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.