Close Menu
    What's Hot

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»LIFESTYLE»22 வருடங்கள் கழித்து மீண்டும் மார்க்கெட்டில் களமிறங்கும் டாட்டாவின் சியரா SUV
    LIFESTYLE

    22 வருடங்கள் கழித்து மீண்டும் மார்க்கெட்டில் களமிறங்கும் டாட்டாவின் சியரா SUV

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025Updated:November 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tata Sierra side 1160x653 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    1991 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் மீடியம் சைஸ் எஸ்யூவி கார் மாடலான சியராவை வெளியிட்டது. இந்த கார் அப்பொழுது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 12 வருடங்களாக டாடா நிறுவனம் உற்பத்தி செய்து வந்த இந்த மாடல் காரை 2003 ஆம் ஆண்டு நிறுத்தி வைத்தது. தற்பொழுது 22 வருடங்கள் கழித்து மீண்டும் டாடா நிறுவனம் சியரா எஸ் யூ வி மாடல் காரை புது பொலி உடனும், புது அம்சங்களுடனும் வருகிற நவம்பர் 25ஆம் தேதி வெளியிட உள்ளது.

    டாட்டா வெளியிட இருக்கும் புது சியரா எஸ் யூ வி கார் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்சின் என இரண்டு மாடல்களில் வெளியாக போகிறது. காரின் விலை சுமார் 12 முதல் 18 லட்சம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியரா காரின் சிறப்பம்சங்கள் குறித்து சிலவற்றை காண்போம்.

    முதன்முறையாக, சியரா கார் டேஷ்போர்டு முழுவதும் நீட்டிக்கப்பட்ட மூன்று திரை அமைப்பை டாடா நிறுவனம் நிறுவியுள்ளது. இத்திரையில் இன்ஃபோடெயின்மென்ட், இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் பயணிகள் பக்க காட்சி ஆகியவற்றை ஒரே தடையற்ற பேனலில் கலக்கும் காக்பிட்டை டாடா நிறுவனம் வடிவமைத்துள்ளது.

    20251118 105252

    இன்ஃபோடெயின்மென்ட் திரைக்குக் கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ள சவுண்ட் பார் JBL சிஸ்டம் ஆகும். டால்பி அட்மாஸ் ஆதரவுடன் கேபின் ஒலியியலை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவு மற்றும் பூட் ஸ்பீக்கர்களுடன் இணைந்து, சவுண்ட் பார் பயணிகளுக்கு சிறந்த ஒலி அனுபவத்தை கொடுக்கும் என்று நம் எதிர்பார்க்கலாம்.

    sierra interior front centre air vents

    பழைய மாடல் சியரா காரின் ட்ரேட் மார்க் காரின் வெளிக்கண்ணாடியை சமகால அமைப்பிற்கு ஏற்ப மாற்றியுள்ளது, அதில் பனோரமிக் சன்ரூஃப், ஃப்ளஷ்-மவுண்டட் ஜன்னல்கள் மற்றும் கருப்பு நிற கூரை ( சன் ரூப் ) உறுப்பு ஆகியவை அடங்கும். இந்த புதிய வடிவமைப்பு தற்போதைய பாதுகாப்பு தரங்களுடன் ஒத்துப்போகும் அதே வேளையில் பழைய சியாரா காரின் உணர்வை நமக்கு தந்துவிடும்.

    https://x.com/volklub/status/1990328692338569420?t=OmMyG_FYqxvj9ya16a9Bmw&s=19

    ஓட்டுனருக்கு தகுந்தவாறு காற்றோட்டமான இருக்கை, புதிய டிசைன் அம்சம் கொண்ட ஏசி வென்ட், பின்புறாய் இருக்கையில் மூன்று ஹெட் ரெஸ்ட், 65 வாட்ஸ் பவரில் மொபைலை சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய சிறப்பம்சம், ஃபோர்ஸ் ஸ்போக் ஸ்டேரிங் வீல், பயணிகளுக்கு ஏற்றவாறு சன் ஸ்கிரீன் திரை, டெரைன் மோட், 450 லிட்டர் திறன் அளவு கொண்ட பூட் ஸ்பேஸ் என பல்வேறு புதிய அம்சங்களுடன் வருகிற நவம்பர் 25ஆம் தேதி இந்தப் புதிய டாட்டா சியரா கார் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article1200 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் எஸ் எஸ் ராஜமௌலியின் வாரணாசி
    Next Article பிளாக் பேந்தர் 3 குறித்த ரகசியத்தை உடைத்த ரியான் கூகுலர்
    Editor TN Talks

    Related Posts

    தினமும் காலையில் இதை செய்தால் கேன்சர் வராது!. டிரை பண்ணுங்க!.

    December 26, 2025

    உடல் எடை அதிகரிப்பா? காலையில் இதை குடிச்சு பாருங்க!

    December 26, 2025

    குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்! லிஸ்ட் இதோ!

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.