Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு ; விரக்தியில் தமிழக வெற்றிக்கழகம் !!!
    தமிழ்நாடு

    புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு ; விரக்தியில் தமிழக வெற்றிக்கழகம் !!!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    VIJAY11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் புதுச்சேரியில் சாலைவலம் செல்ல புதுச்சேரி அரசாங்கத்திடம் அனுமதி கேட்டிருந்தது. அது சம்பந்தமாக இன்று மதியம் புதுச்சேரி சட்டப்பேரவையில் ஐஜி, டிஐஜி‌ மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளருடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் புதுச்சேரியில் சாலைவலம் செல்ல அனுமதி கொடுக்கவில்லை.

    20251202 182948

    இது சம்பந்தமாக புதுச்சேரி டிஐஜி சத்திய சுந்தரத்திடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழக வெற்றிக் கழகம் சாலைவலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு பொது இடத்தில் வைத்து பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியதாகவும் கூறியுள்ளார். ஆனால் நிச்சயமாக ரோடு ஷோ ( சாலைவலம் ) செல்ல அனுமதி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

    புதுச்சேரி அரசு கூறிய அறிவுரைப்படி விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    தமிழக வெற்றி கழகம் வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரி அரசு சாலைவலம் ஏன் கொடுக்கவில்லை என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்து வருகின்றது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே இந்த முடிவை புதுச்சேரி அரசு எடுத்துள்ளது என்றும் வல்லுநர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிருந்தின்போது டி.கே. சிவக்குமாருடன் பேசியது என்ன? சித்தராமையா பேட்டி
    Next Article இன்ஸ்டாகிராம் கொண்டு வந்துள்ள அதிரடி நடவடிக்கை ; அதிர்ச்சியில் மக்கள் !!!
    Editor TN Talks

    Related Posts

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.