Close Menu
    What's Hot

    ஆஷஸ் 4-வது டெஸ்ட்!. இங்கி. மிரட்டல் பவுலிங்!. 152 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!.

    சிங்கள சதியை முறியடிக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

    கனடாவில் மற்றொரு இந்திய மாணவர் சுட்டுக் கொலை!. ஒரே வாரத்தில் 2 பேர் பலியான அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்
    தமிழ்நாடு

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tsunami
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 2004ம் ஆண்டில் ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி கோரத்தாண்டவத்தின் 21ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதிக்கு முன்பு வரை, சுனாமி எனும் வார்த்தையை தமிழக மக்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். எந்நாளும் போன்று அன்றைய நாளும் சூரியன் உதிக்க, விடியும்போதே எழுந்தது மரண ஓலம். பெண்களையும், பச்சிளங்குழந்தைகளையும் மொத்தமாக தின்று தீர்த்தது கடல்.
     இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எழுந்த ஆழிப்பேரலை, தமிழக கடலோரப்பகுதிகளை வாரி சுருட்டியது. வந்த வேகத்தில், பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை சூறையாடி, மெளனமாய் திரும்பிச் சென்றன கடல் அலைகள்.
    பெற்றோர், குழந்தைகள், உடன்பிறந்தோர், நண்பர்கள், கணவன், மனைவி என ஒட்டுமொத்த உறவுகளையும் ஆழிப்பேரலைக்கு பலி கொடுத்து, கடல் மண்ணில் நிர்கதியாய் நின்று, கதறி அழுதோரின் ஓலம், உலகம் முழுக்க நடுங்க வைத்தது.
    கன்னியாகுமரியில் கொடூர அலையில் அகப்பட்டு 21 ஆண்டுகள் ஆன போதும், அந்த நாள் ஆறாத ரணமாக இன்னும் உறுத்தி கொண்டிருக்கிறது என உறவுகளை இழந்தோர் கண்ணீர் வடிக்கின்றனர். நாகையில் எல்லை மீறி பொங்கி எழுந்த ஆழி பேரலைகள் அனைத்தும், தங்கள் நெஞ்சத்திற்குள் இன்றும் பதைபதைப்ப தருவதாக. சுனாமியில் இருந்து உயிர் தப்பியோர் சொல்கின்றனர்.
    சுனாமி பாதிப்பால் மக்கள் மனதில் உண்டான வடு, இன்னும் மறையவில்லை.ஆழிப்பேரலை தந்த ரணங்களோடு, ஆண்டுதோறும் டிசம்பர் 26-ஐ மெளனத்தின் உச்சத்தில் கடந்து செல்கின்றனர் உறவுகளை இழந்த உயிர்கள்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?
    Next Article ஸ்டாலின், இபிஎஸ்சுடன் அடுத்தடுத்து எல்.கே. சுதிஷ் சந்திப்பு! ஏன் தெரியுமா?
    Editor TN Talks

    Related Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    December 26, 2025

    தங்கம் விலை மேலும் ரூ.560 உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆஷஸ் 4-வது டெஸ்ட்!. இங்கி. மிரட்டல் பவுலிங்!. 152 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!.

    சிங்கள சதியை முறியடிக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

    கனடாவில் மற்றொரு இந்திய மாணவர் சுட்டுக் கொலை!. ஒரே வாரத்தில் 2 பேர் பலியான அதிர்ச்சி!

    நைஜீரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல்; அதிபர் டிரம்ப் தகவல்

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    Trending Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.