Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ஷாக்!. இந்தியாவில் வெறிநாய் கடிக்கு போலி தடுப்பூசி!. சுகாதாரத்துறை எச்சரிக்கை!.
    உலகம்

    ஷாக்!. இந்தியாவில் வெறிநாய் கடிக்கு போலி தடுப்பூசி!. சுகாதாரத்துறை எச்சரிக்கை!.

    Editor web3By Editor web3December 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rabid dog bite
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் வெறிநாய் கடிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ‘அபயரெப்’ என்ற தடுப்பூசியின் போலிகள் சந்தையில் புழக்கத்தில் இருப்பதாக ஆஸ்திரேலிய சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மருந்தின் பெயரிலேயே, பேக்கேஜிங் மற்றும் வேதியியல் முறையில் மாற்றப்பட்ட போலி மருந்துகள் விற்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தகவல்படி, 2023 நவம்பர் மாதத்திற்கு பிறகு இந்தியா சென்று இந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக டெல்லி, மும்பை, அகமதாபாத் மற்றும் லக்னோ போன்ற நகரங்களில் போலி மருந்துகளின் விற்பனை அதிகமாக உள்ளது. ரேபிஸ் வைரஸ் நரம்பு மண்டலத்தை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதால், போலி மருந்துகளை பயன்படுத்தியவர்களுக்கு பெரும் ஆபத்து நேரிடலாம்.
    தனிநபர்களால் போலி மருந்துகளை கண்டறிவது கடினம் என்பதால், இந்தியா செல்லும் பயணிகள் புறப்படுவதற்கு முன்பே தடுப்பூசி போடவும், இந்தியாவில் சிகிச்சை பெற நேர்ந்தால் மருந்து சீட்டை புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘கூலி’ மீதான விமர்சனங்கள்: லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
    Next Article ‘கர்மா’ குறித்து எனக்கு பாடம் கற்பிக்க வேண்டாம் – நடிகர் விநாயகன் கோபம்
    Editor web3
    • Website

    Related Posts

    ஆப்பிரிக்காவை உலுக்கும் அரிய வகை எபோலா வைரஸ்!. காங்கோவில் 80 பேர் பலி!.

    May 17, 2026

    டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!

    May 17, 2026

    லெபனானில் தொடரும் அட்டூழியம்..! கன்னி மரியாள் சிலையில் சிகரெட்..!

    May 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.