Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஆம் ஆத்மி தலைவர் சுட்டுக் கொலை…! பஞ்சாப்பில் நடந்த கொடூரம்..!
    Featured

    ஆம் ஆத்மி தலைவர் சுட்டுக் கொலை…! பஞ்சாப்பில் நடந்த கொடூரம்..!

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆம் ஆத்மியின் தலைவரான லக்கி ஓபராய், 8 மணியளவில் ஜலந்தரின் மாடர்ன் டவுனில் உள்ள குருத்வாராவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துள்ளார். தன்னுடைய ஜீப்பில் ஏறி அங்கிருந்து புறப்பட்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 8 முதல் 10 முறை அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், ஜீப்பின் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த லக்கி ஓபராய் மீது குண்டுகள் பாய்ந்தன.

    இதனையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல, பலத்த காயமடைந்த ஓபராயை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் அமிர்தசரஸில் ஆம் ஆத்மி பஞ்சாயத்து தலைவர் ஜர்மல் சிங், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு ஆம் ஆத்மி தலைவர் கொல்லப்பட்ட நிகழ்வு அங்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பஞ்சாப்பில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    aam aadmi bagavanth man Crime gun shoot murder punjab ஆம் ஆத்மி குற்றம் கொலை பகவந்த்மான் சிங் பஞ்சாப்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபட்டப்பகலில் அதிமுக நிர்வாகி தலை துண்டித்து படுகொலை!. மதுரையில் பயங்கரம்!
    Next Article லோன் வாங்கியவர்களுக்கு ஏமாற்றம்!. ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; RBI கவர்னர் அறிவிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.