Close Menu
    What's Hot

    98ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் முதல் பெண்!. சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் விருது வென்று சாதனை!

    தேர்தல் பணப்பட்டுவாடா!. இதுவரை 1.26 கோடி பறிமுதல்!. அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    விஜய்க்கு துணை முதல்வர் பதவி?. செங்கோட்டையன் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்!. சென்னை விமானங்கள் ரத்து!. பயணிகள் தவிப்பு!.
    தமிழ்நாடு

    துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்!. சென்னை விமானங்கள் ரத்து!. பயணிகள் தவிப்பு!.

    Editor web3By Editor web3March 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Chennai Flights Cancelled
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட பயங்கர ட்ரோன் தாக்குதலால் துபாய் நகரம் புகை மண்டலமாக மாறியுள்ளது. இந்தத் தாக்குதலால் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

    நேற்று இரவு துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள முக்கிய எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எண்ணெய் கிடங்குகள் வெடித்துச் சிதறி, தீ கொழுந்துவிட்டு எரிகிறது. தீயணைப்புப் படையினர் பல மணி நேரமாகத் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர். இந்த அசம்பாவித சம்பவத்தால் துபாய் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னையிலிருந்து இயக்கப்படும் சர்வதேச விமானச் சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை சென்னையிலிருந்து துபாய்க்குப் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், துபாய் வான்பரப்பில் நிலவும் பதற்றம் காரணமாகப் பாதி வழியிலேயே மீண்டும் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. துபாய் மற்றும் அபுதாபிக்குச் செல்ல வேண்டிய எத்தியாட் (Etihad) மற்றும் இண்டிகோ (IndiGo) விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திடீர் விமான ரத்து அறிவிப்பால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை அதிரடி சரிவு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!.
    Next Article 98-வது ஆஸ்கர் திருவிழா!. விருதுகளை அள்ளிய ‘சின்னர்ஸ்’!. சிறந்த நடிகர், நடிகை விருது வென்றது யார்?
    Editor web3
    • Website

    Related Posts

    98ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் முதல் பெண்!. சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் விருது வென்று சாதனை!

    March 16, 2026

    தேர்தல் பணப்பட்டுவாடா!. இதுவரை 1.26 கோடி பறிமுதல்!. அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    March 16, 2026

    விஜய்க்கு துணை முதல்வர் பதவி?. செங்கோட்டையன் அதிரடி!

    March 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    98ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் முதல் பெண்!. சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் விருது வென்று சாதனை!

    தேர்தல் பணப்பட்டுவாடா!. இதுவரை 1.26 கோடி பறிமுதல்!. அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    விஜய்க்கு துணை முதல்வர் பதவி?. செங்கோட்டையன் அதிரடி!

    ஆணவ கொலைகளை தடுக்க தமிழகத்தில் சட்டம் எப்போது வரும்?. மாணிக்கம் தாகூர் கேள்வி!

    கூட்டணி பேசவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்!. தவெக விளக்கம்!

    Trending Posts

    விஜய்க்கு துணை முதல்வர் பதவி?. செங்கோட்டையன் அதிரடி!

    March 16, 2026

    ஆஸ்கர் மேடையில் போருக்கு எதிராக ஒலித்த குரல்!. டிரம்ப்-நெதன்யாகுவை விளாசிய ஜேவியர் பார்டெம்!. அதிர்ந்த அரங்கம்!.

    March 16, 2026

    98-வது ஆஸ்கர் திருவிழா!. விருதுகளை அள்ளிய ‘சின்னர்ஸ்’!. சிறந்த நடிகர், நடிகை விருது வென்றது யார்?

    March 16, 2026

    98ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் முதல் பெண்!. சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் விருது வென்று சாதனை!

    March 16, 2026

    தேர்தல் பணப்பட்டுவாடா!. இதுவரை 1.26 கோடி பறிமுதல்!. அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    March 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.