Close Menu
    What's Hot

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»பிரியாணிக்கு பிறகு தர்பூசணி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழப்பு..! விருந்தின் போது நடந்த விபரீதம்..!
    Featured

    பிரியாணிக்கு பிறகு தர்பூசணி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழப்பு..! விருந்தின் போது நடந்த விபரீதம்..!

    Editor TN TalksBy Editor TN TalksApril 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மும்பையில் பிரியாணிக்கு பின் தர்ப்பூசணி உண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பை பைதோனி பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல்லா – நஸ்ரீன் தம்பதி. இவர்களுக்கு ஆயிஷா, ஷைனப் என இரு மகள்கள் இருந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அப்துல்லா வீட்டுக்கு உறவினர்கள் வந்துள்ளனர். இரவு 10.30 மணியளவில் உறவினர்களுடன் சேர்ந்து அப்துல்லா குடும்பத்தினர் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.

    உறவினர்கள் சென்ற பிறகு, அப்துல்லா குடும்பத்தினர் நள்ளிரவு 1 மணியளவில் தர்பூசணி சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 4 பேருக்கும் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாந்து, வயிற்றுப்போக்கால் அவதியடைந்தவர்கள், தங்களது குடும்ப மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்டமாக தர்பூசணி விஷத் தன்மையாக மாறியதால் இந்த துயரன் நேர்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் யார்?
    Next Article மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்!
    Editor TN Talks

    Related Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    April 28, 2026

    புழுக்களாய் நெளிந்து கொண்டிருந்தவர்களை புலியாக மாற்றியவர் தேனிசை செல்லப்பா – சீமான் இரங்கல்

    April 28, 2026

    மே 1 உழைப்பாளர் தினம்!. சென்னையில் மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு!.

    April 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா மறைவு – அன்புமணி இராமதாஸ் இரங்கல்

    “நம்பிக்கை இருந்தால் அற்புதங்கள் நடக்கும்” – ‘கருப்பு’ இசை விழாவில் சூர்யா

    Trending Posts

    மே 8-ல் ரிலீசாகிறதா ஜனநாயகன்? புதிய தகவலால் ரசிகர்கள் குழப்பம்..!

    April 28, 2026

    EVM மெஷின்கள் பாதுகாப்பாக இருக்கிறதா?. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த செல்வப்பெருந்தகை!. 

    April 28, 2026

    மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

    April 28, 2026

    புழுக்களாய் நெளிந்து கொண்டிருந்தவர்களை புலியாக மாற்றியவர் தேனிசை செல்லப்பா – சீமான் இரங்கல்

    April 28, 2026

    கடைசி படத்தில் ‘கமாண்டோ உடையில் அசத்திய ரோபோ சங்கர்!. குடும்பத்தினர் உருக்கம்!.

    April 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.