Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கோவை சிறுமியின் உடல் சொந்த ஊரில் தகனம்- நீதிக்காகக் கொதிக்கும் மக்கள்!
    Featured

    கோவை சிறுமியின் உடல் சொந்த ஊரில் தகனம்- நீதிக்காகக் கொதிக்கும் மக்கள்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Co
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

    கோவை சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி காணாமல் போனார். போலீசில் புகார் அளிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தநிலையில், மர்மமான முறையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக கார்த்தி மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்தநிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்குப் பிறகு, சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தி காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. இறுதிச் சடங்களுக்குப் பிறகு சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்புக்கு தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெள்ளை மாளிகைக்கு வருகை தர பிரதமர் மோடிக்கு அழைப்பு!
    Next Article தமிழகத்தில் மின்வெட்டு இல்லை; முறைகேடுகள் களையப்படுகின்றன: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.