Close Menu
    What's Hot

    அமோனியா வாயு கசிவு விவகாரம்!. ஆலை உரிமையாளர் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்!. தணிக்கை வாரியம் அனுமதி!

    வனப்பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்க புதிய விதிமுறை!. மத்திய அரசு சுற்றறிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘இந்தியா நாங்கள் நம்பும் ஒரு நாடு’!. விக்டோரியா மாகாண முதல்வர் ஜசிந்தா ஆலன் புகழாரம்!
    Featured

    ‘இந்தியா நாங்கள் நம்பும் ஒரு நாடு’!. விக்டோரியா மாகாண முதல்வர் ஜசிந்தா ஆலன் புகழாரம்!

    Editor web3By Editor web3July 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Victoria Premier Jacinta Allan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மெல்போர்னுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, விக்டோரியா மாகாண முதல்வர் ஜசிந்தா ஆலன் உற்சாகமாக வரவேற்றார். அப்போது அவர் இந்தியா நாங்கள் நம்பும் ஒரு நாடு” என்று பெருமையுடன் புகழாரம் சூட்டினார். மேலும் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியா அரசுக்கும் இடையிலான உறவை வலியுறுத்திய அவர், விக்டோரியாவில் உள்ள இந்திய குடிமக்கள் நமது அடையாளத்தின் ஒரு அங்கம் என்று குறிப்பிட்டார்.

    மெல்போர்னில் நடைபெற்ற இந்தியச் சமூகத்தினருடனான நிகழ்வில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணப் பிரதமர் ஜசிந்தா ஆலன் ஆற்றிய உரையில், பிரதமர் மோடியின் இந்த வருகை, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதோடு, ‘இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடியின் இந்த ஆஸ்திரேலியப் பயணத்தின் போது, பாதுகாப்பு, எரிசக்தி, முக்கியமான தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 18 முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    "India is a country we trust!" Melbourne Visit pm modi Victoria Premier Jacinta Allan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிக்கெட் பரிசோதகர் தாக்குதல் வழக்கு: வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன்
    Next Article சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு..! ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு..!
    Editor web3
    • Website

    Related Posts

    அமோனியா வாயு கசிவு விவகாரம்!. ஆலை உரிமையாளர் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    July 9, 2026

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்!. தணிக்கை வாரியம் அனுமதி!

    July 9, 2026

    FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமோனியா வாயு கசிவு விவகாரம்!. ஆலை உரிமையாளர் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்!. தணிக்கை வாரியம் அனுமதி!

    வனப்பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்க புதிய விதிமுறை!. மத்திய அரசு சுற்றறிக்கை!

    FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு..! ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.