Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஊட்டியில் மலர்களின் பேரழகு: 127வது மலர் கண்காட்சி.. இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!
    தமிழ்நாடு

    ஊட்டியில் மலர்களின் பேரழகு: 127வது மலர் கண்காட்சி.. இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ooty
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னிந்தியாவின் பிரம்மாண்டமான மலர் திருவிழாவான, 127வது ஊட்டி மலர் கண்காட்சி இன்று (மே 16, வியாழக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. 11 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து தொடங்கி வைக்கிறார்.

    இயற்கை வளமும் சுகாதாரமான சூழலுமிக்க நீலகிரியில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய நிகழ்வாக ஆண்டுதோறும் இந்த மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கோத்தகிரி காய்கறி கண்காட்சி, கூடலூர் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டி ரோஜா கண்காட்சிக்குப் பின்னர், மலர் கண்காட்சி முக்கிய பங்காற்றுகிறது.

    மலர்களின் மாயாஜாலம்:

    இந்த ஆண்டு கண்காட்சியின் சிறப்பு அம்சமாக, ஜெர்மனியம், சைக்ளோபின், ஓரியண்டல் லில்லி, பேன்சி, ஆர்னமெண்டல் கேல், ஜினியா, டெல்முனியம் போன்ற 275 வகையான மலர் நாற்றுகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன. பூங்காவின் பல பகுதிகளில் 7.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மலர் மாடங்கள் மற்றும் அலங்காரத் தொட்டிகளில் மட்டும் 45,000 மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    ooty1

    பாரம்பரிய அழகு:

    இந்த ஆண்டு கண்காட்சியின் சிறப்பாக ராஜராஜ சோழர் அரண்மனை வடிவமைப்பு 2 லட்சம் கார்னேஷன் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரிகால சோழனின் கல்லணை வடிவமும் 65,000 மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 லட்சம் மலர்களால் யானை, செஸ் போன்ற விதவிதமான உருவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    கூடுதல் சிறப்புகள்:

    • கண்ணாடி மாளிகை மற்றும் கள்ளிச்செடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு அரிய வகை தாவரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
    • பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டு, பண்டிகை சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
    • குழந்தைகள் மற்றும் குடும்ப சுற்றுலா பயணிகளை ஈர்க்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்காக அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    ooty

    பாதுகாப்பு:

    சுற்றுலா கூட்டத்தை முன்னிட்டு 200 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும், இன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Chief Minister Stalin Chief Minister Stalin news Government holiday Holiday in Udacity today Ooty Ooty Flower Fair Stalin to inaugurate flower fair Udacity அரசு விடுமுறை உதகை உதகையில் இன்று விடுமுறை ஊட்டி ஊட்டி மலர் கண்காட்சி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கும் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் செய்திகள்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்…ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய ராக்கெட் ஏவுதளம்…
    Next Article குடிபோதையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவர்.. பயணிகள் அதிர்ச்சி.. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிரைவர்!
    Editor TN Talks

    Related Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.