Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சிவகளை அகழாய்வு பகுதி அருகே கல்குவாரி – ரத்து செய்து உத்தரவு
    தமிழ்நாடு

    சிவகளை அகழாய்வு பகுதி அருகே கல்குவாரி – ரத்து செய்து உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 220
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் தாக்கல் செய்த பொது நல மனு:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே சிவகளையில், தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில் தனிநபர் ஒருவருக்கு கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    இந்த குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதால், அகழாய்வு பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட கல் குவாரிக்கு வழங்கப் பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன் வியாழக் கிழமை விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தரப்பில், சிவகளை அகழாய்வு பகுதியில் கல்குவாரிக்கு வழங்கப் பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கல் குவாரியின்
    உரிமையாளர் தனக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கருதினால் அதிகாரிகளிடம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யலாம். இதில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை, சிவகளை அகழாய்வு பகுதியில் வேறு எந்த கல்குவாரியும் செயல்பட கூடாது. இதற்கான காலக்கெடு ஏதும் விதிக்க இயலாது. சிவகளை அகழாய்வு பகுதியை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவையில் ₹50 லட்சம் நகை கொள்ளை — தொழிலாளி கைது
    Next Article ஆர்சிபி வெற்றியை அரசியலாக்குவதா…? ரசிகர்கள் எதிர்ப்பு! முகம் சுழித்த நீதிமன்றம்
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.