Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»விருத்தாசலம் : நாய் குறுக்கே வந்ததால் கவிழ்ந்த ஆட்டோ… 5-வயது சிறுவன் உயிரிழப்பு…
    மாவட்டம்

    விருத்தாசலம் : நாய் குறுக்கே வந்ததால் கவிழ்ந்த ஆட்டோ… 5-வயது சிறுவன் உயிரிழப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நாய் ஒன்று குறுக்கே வந்ததால் ஆட்டோ ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்ததால் சிறுவன் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விருத்தாசலம் அருத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும் முகித் என்ற 7 வயது மகனும், 5 வயதில் ரோகித் என்ற மகனும் உள்ளனர். முகித் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    ரோகித் விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். நாள்தோறும் முருகவேல் தனது மகனை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம். சம்பவத்தன்றும் அதேப் போல் மகனை பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார்.

    குப்பநத்தம் கிராம சாலையில் சென்ற போது, திடீரென நாய் ஒன்று குறுக்கே ஓடியதால், முருகவேல் நிலைத் தடுமாறி ஆட்டோவை திசை திருப்ப முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் இருந்த மண் மேட்டின் மீது ஏறி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 5வயதான ரோகித்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்படது. அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று ரோகித்தை மிட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ரோகித் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பூரில் இளம் பெண் தற்கொலை… கணவர் குடும்பத்துடன் கைது…
    Next Article கவின் ஆணவக் கொலை வழக்கு… அழுது கொண்டே நீதிமன்றத்தில் சுர்ஜித் ஆஜர்…
    Editor TN Talks

    Related Posts

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025

    நாமக்கல்லில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்.. ஒரு லட்சத்து 8 வடைமலை சாற்றி வழிபாடு!

    December 19, 2025

    ரஜினி பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய அமைச்சர்… இதுதான் காரணமா?

    December 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    டிடிவி, ஓபிஎஸ்-சை அதிமுக கூட்டணியில் இணைப்பது குறித்து இபிஎஸ்சுடன் கோயல் பேச்சா? நயினார் மறுப்பு

    December 23, 2025

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.11 லட்சம் பேர் விண்ணப்பம்! வரும் 27, 28- 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்!

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.