Close Menu
    What's Hot

    இந்தியா வர மறுக்கும் வங்கதேசம்!. எச்சரிக்கை விடுத்த ஜெய்ஷா!

    வாடிவாசலுக்கு ரெடியா?. ஜல்லிக்கட்டு முன்பதிவு இன்று தொடக்கம்!.

    அதிமுக தலைமையில் பாமகவுக்கு 17 தொகுதிகள்!. டெல்லி செல்லும் EPS!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»பணகுடியில் கிரிக்கெட் போட்டி: அதிமுக EX எம்பி பரிசளிப்பு
    மாவட்டம்

    பணகுடியில் கிரிக்கெட் போட்டி: அதிமுக EX எம்பி பரிசளிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    391767
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிமுக முன்னாள் எம்பி சௌந்தரராஜன் பரிசுகள் வழங்கினார்.
    வள்ளியூர் வடக்கு ஒன்றியம் அதிமுக சார்பில் லெப்பை குடியிருப்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நெல்லை புறநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் L.ஜெரால்ட் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்பியும், அதிமுக மாவட்ட கழகப் பொருளாளருமான சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதல் பரிசை பெற்ற அணிக்கு பரிசு கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
    முதல் பரிசை தட்டிச் சென்ற  லெப்பை குடியிருப்பு அணிக்கு சௌந்தரராஜன்  பரிசு வழங்கி அணி வீரர்களை வாழ்த்தினார். 2-வது பரிசு பெற்ற கண்ணன் குளம் அணிக்கு வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பால் துரை பரிசு வழங்கினார். 3வது பரிசு பெற்ற சிதம்பராபுரம் அணிக்கு நெல்லை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர்  ராஜா பரிசு வழங்கினார்.
    நிகழ்ச்சியில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் லாசர்,வள்ளியூர் முன்னாள் பேரூராட்சி மன்ற துணை தலைவர் N.G.சண்முக பாண்டியன்,மாவட்ட MGR மன்ற துணை செயலாளர் பிரேம்குமார், முன்னாள் பணகுடி நகர செயலாளர்  ஜெய்னுலாபதின், பணகுடி நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜஸ்டின், ஒன்றிய ஐடி விங் தலைவர் தீபக் நாகதுரை, கிளை கழக செயலாளர்கள் செந்தில்குமார், தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெண்ணுரிமைக்காக முழங்கும் கர்ஜனை மொழி!. கனிமொழிக்கு முதல்வர் வாழ்த்து!.
    Next Article ராதாபுரம் அருகே வாக்குச்சாவடி முகாம்களை ஆய்வு செய்த EX எம்பி
    Editor TN Talks

    Related Posts

    ராதாபுரம் அருகே வாக்குச்சாவடி முகாம்களை ஆய்வு செய்த EX எம்பி

    January 5, 2026

    இ-சேவை, ஆதார் சேவை மையங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

    December 31, 2025

    தலைமை காவலரை கத்தியுடன் விரட்டிய இளைஞர்; கோவில் விழாவில் பரபரப்பு

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா வர மறுக்கும் வங்கதேசம்!. எச்சரிக்கை விடுத்த ஜெய்ஷா!

    வாடிவாசலுக்கு ரெடியா?. ஜல்லிக்கட்டு முன்பதிவு இன்று தொடக்கம்!.

    அதிமுக தலைமையில் பாமகவுக்கு 17 தொகுதிகள்!. டெல்லி செல்லும் EPS!.

    இதுக்கொரு எண்டே இல்லையா?. தங்கம் விலை இன்றும் உயர்வு!. எவ்வளவு தெரியுமா?

    கைகோர்த்த EPS – அன்புமணி கூட்டணி!. தொகுதி பங்கீடு முடிவானது!.

    Trending Posts

    “வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம்!” – சாரா அர்ஜுன் நெகிழ்ச்சி

    January 6, 2026

    தங்கம் விலை மேலும் ரூ.560 உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    January 6, 2026

    இந்தியா வர மறுக்கும் வங்கதேசம்!. எச்சரிக்கை விடுத்த ஜெய்ஷா!

    January 7, 2026

    வாடிவாசலுக்கு ரெடியா?. ஜல்லிக்கட்டு முன்பதிவு இன்று தொடக்கம்!.

    January 7, 2026

    அதிமுக தலைமையில் பாமகவுக்கு 17 தொகுதிகள்!. டெல்லி செல்லும் EPS!.

    January 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.