ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் மற்றும் முதல் சுற்று, இரண்டாம் சுற்றுகள் முடிவடைந்து தற்போது நாக்கவுட் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. தொடரின் 95வது போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணியும் எகிப்தும் மோதின. ஆரம்பம் முதலே எகிப்து அணி தங்களது முழு பலத்தையும் கொட்டி விளையாடியது.

அதன்பலனாக முதல் 15 நிமிடத்திலேயே எகிப்து வீரர் யாசர் இப்ராஹிம் முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். தொடர்ந்து 67அது நிமிடத்தில் எகிப்தின் மற்றொரு வீரர் முஸ்தபா ஜிகோ மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜெண்டினாவை ஆட்டம் காண வைத்தார். இதற்கிடையில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி தவறவிட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் கோல் எதுவும் அடிக்காததால், அர்ஜெண்டினா வெளியேறிவிடும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனாலும் கடைசி நிமிடம் வரை போராடிய அர்ஜெண்டினா அணி வீரர்கள், 79வது நிமிடத்தில் ரொமேரோ ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர் 84-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். ஆகையால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.

அந்த கூடுதல் நேரத்தின் ரு கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார். கூடுதல் நேரத்தின் 90+2-வது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெற்றிக்கான கோலை அடிக்க, அர்ஜெண்டினா திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜெண்டினா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த வெற்றியை மெஸ்ஸி கண்ணீர் விட்டு மைதானத்தில் கொண்டாடினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version