நெல்லையில் நிகழ்ந்த கவின் ஆணவக் கொலையில், தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

 

நெல்லைபாளையங்கோட்டையில்காதல்விவகாரத்தில்தலித்சமூகத்தைசேர்ந்தமென்பொறியாளர்ஆணவக்கொலைசெய்யப்பட்டுள்ளார். அந்தஇளைஞரைஅவரதுதாயின்கண்முன்னேபெண்ணின்சகோதரர்கொலைசெய்துள்ளார். இதுதொடர்பாககைதுசெய்யப்பட்டஅவர்காவல்நிலையத்தில்ஒப்புதல்வாக்குமூலமும்கொடுத்துள்ளார்.

 

காவல்சார்புஆய்வாளர்களானபெண்ணின்பெற்றோர்மீதும்சாதியவன்கொடுமைதடுப்புச்சட்டம்பாய்ந்துள்ளது. அவர்களையும்கைதுசெய்யவலியுறுத்திகொலையுண்டஇளைஞரின்உடலைவாங்கமறுத்துஅவரதுபெற்றோரும்குடும்பத்தினரும்தொடர்ந்துபோராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

 

தூத்துக்குடிமாவட்டம்ஏரல்அருகேஉள்ளஆறுமுகமங்கலத்தை சேர்ந்த மென் பொறியாளர் கவின் செல்வகணேஷ், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததால் அந்தப் பெண்ணின் சகோதரனான சுர்ஜித் என்பவரால் கொலை செய்யப்பட்டார்.

 

பெண்ணின் பெற்றோரான சரவணனும், கிருஷ்ணகுமாரியும்

 

மணிமுத்தாறுபட்டாலியன்காவல்சார்புஆய்வாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.

 

விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த செல்வகணேஷ், தனது தாத்தவை மருத்துவ சிகிச்சைக்காக பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்திருந்தபோது, அவரை சுர்ஜின் நைசாகப் பேசி அழைத்து சென்று கொலை செய்திருக்கிறார்.

 

அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவிக்களை ஆய்வு செய்து சுர்ஜித் கொலை செய்ததை உறுதிப்படுத்திய போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் ஆணவக் கொலை செய்ததை சுர்ஜித் ஒப்புக் கொண்டார்

 

 

இந்தக் கொலைக்கு மூலகாரணம் சுர்ஜித்தின் பெற்றோர் தான் என கவின் குடும்பத்தினர் வலியுறுத்திய நிலையில் சுர்ஜித்தின் தந்தை சரவணன்,உறவினர் ஜெயபால் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமார் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் அவரை இன்று கைது செய்துள்ளனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version