Close Menu
    What's Hot

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»கேரள முதல்வருக்கு ED சம்மன்! அன்னிய செலவாணி விதிமீறல் புகார்
    இந்தியா

    கேரள முதல்வருக்கு ED சம்மன்! அன்னிய செலவாணி விதிமீறல் புகார்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Kerala
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

    கடந்த 2019ல் கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்திற்கு நிதி திரட்டுவதற்காக லண்டன் பங்குச்சந்தையில் ரூ.2,150 கோடி மதிப்பில் மசாலா பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இதில், முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மசாலா பத்திரங்கள் வெளியீட்டில் அன்னிய செலவாணி விதிமீறல் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.

    இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அவரின் தனிச் செயலாளர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதில், அன்னிய செலவாணி மேலாண்மை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.468 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கேரளாவில் தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கும் விதமாக இதுபோன்ற நடவடிக்கைகளை அமலாக்கத்துறை எடுப்பதாக முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் விமர்சித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇலங்கைக்கு இந்தியா துணை நிற்கும்!- பிரதமர்மோடி
    Next Article நவ., ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.70 லட்சம் கோடி!
    Editor TN Talks

    Related Posts

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு இவ்வளவா? வேட்பு மனுவில் உள்ள விவரங்கள்..!

    March 21, 2026

    இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்த எச்சரிக்கை உங்களுக்கு..!

    March 21, 2026

    புதுச்சேரியில் தவெக தனித்து போட்டி!. நாளை வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்?

    March 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு..! குக்கர் சின்னம் மட்டுமே என திட்டவட்டம்..!

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு இவ்வளவா? வேட்பு மனுவில் உள்ள விவரங்கள்..!

    Trending Posts

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    March 21, 2026

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    March 21, 2026

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    March 21, 2026

    அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு..! குக்கர் சின்னம் மட்டுமே என திட்டவட்டம்..!

    March 21, 2026

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு இவ்வளவா? வேட்பு மனுவில் உள்ள விவரங்கள்..!

    March 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.