Close Menu
    What's Hot

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சட்டங்கள் மக்களின் வசதிக்காக இருக்க வேண்டும்; துன்புறுத்தக் கூடாது!. பிரதமர் மோடி பேச்சு!
    இந்தியா

    சட்டங்கள் மக்களின் வசதிக்காக இருக்க வேண்டும்; துன்புறுத்தக் கூடாது!. பிரதமர் மோடி பேச்சு!

    Editor web3By Editor web3December 10, 2025Updated:December 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nda meeting pm modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மக்கள் அன்றாடம் சந்திக்கும் இடர்களை குறைப்பதே சீர்திருத்தம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    இண்டிகோ நெருக்கடி காரணமாக கடந்த ஒரு வார​மாக ஆயிரக்​கணக்​கான விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதனால் பயணி​கள் அவதிக்​குள்​ளா​யினர். இதையடுத்​து, புதிய விதி​கள் தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​பட்​டது.
    இந்தநிலையில் டெல்லியில் நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

    ப்போது, சமீபத்தில் முடிவடைந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் 10வது முறையாகப் பதவியேற்றார். சட்டங்கள் குடிமக்களுக்கு சுமையாக இல்லாமல், அவர்களின் வசதியை மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, விதிகளும் சட்டங்களும் நல்லதுதான், ஆனால் அமைப்பை சரிசெய்ய மக்களைத் துன்புறுத்துவது சரியல்ல”. அதாவது, இண்​டிகோ விமான சேவை​யில் ஏற்​பட்ட குளறு​படி குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, ​மக்​களின் வாழ்க்​கையை எளி​தாக்​க​வும் அவர்​கள் பிரச்சினையின்றி வாழ்​வதை உறுதி செய்​ய​வும் அனைத்து துறை​களி​லும் சீர்​திருத்​தங்​கள் மேற்​கொள்ள வேண்​டியது அவசி​யம் என்று பிரதமர் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

    மேலும், “சீர்திருத்தங்கள் பொருளாதாரம் அல்லது வருவாயை மையமாகக் கொண்டதாக இல்லாமல், குடிமக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்கள் தங்கள் முழு திறனுக்கும் வளர, அன்றாடம் ஏற்படும் தடைகளை நீக்குவதே இலக்காக இருக்க வேண்டும்,” என்றும் சீர்திருத்தங்களை மாற்றியமைக்க குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு எம்.பி.க்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியதாக, கூட்டத்தில் கலந்துகொண்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

    மேலும், அரசு திட்டங்களை மக்கள் பெறூவது எளிதாக்கப்பட வேண்டும் எனவும், இதற்காக நடைபெறும் நீண்ட 30-40 பக்க படிவங்கள் மற்றும் தேவையற்ற Paperwork முறையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

    meeting Narendra Modi nda parliamentary party prime minister
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமத்திய அரசுக்கு 3 முக்கிய கேள்விகளை முன்வைத்த ராகுல்!
    Next Article ஆரம்பிக்கலாமா?. தமிழகம் முழுவதும் திமுகவின் புதிய பரப்புரை இன்று தொடக்கம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    December 23, 2025

    டெல்லியில் எதிரொலித்த வங்கதேச வன்முறை!. யூனுஸ் உருவ பொம்மை எரித்து போராட்டம்!.

    December 23, 2025

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025

    சென்னையில் அதிர்ச்சி!. திருமணமான 9 நாட்களில் மனைவியை கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவன்!.

    December 23, 2025

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.