Close Menu
    What's Hot

    பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    பாலிவுட் நாவலை காப்பியடித்ததாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஆதாரில் செல்போன் எண்ணை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி!
    இந்தியா

    ஆதாரில் செல்போன் எண்ணை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Aadhar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை செயலி மூலம் மாற்றிக் கொள்ளும் வசதி விரைவில் வெளியாக உள்ளதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

    அரசின் திட்டங்கள், வங்கிகள் தொடர்பான சேவைகள் முதல் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் எண் அவசியமாகி உள்ளது. பான் கார்டு முதல் பல்வேறு திட்டங்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. முக்கிய ஆவணமாக மாறி உள்ள ஆதாரில் பெயர், முகவரி, செல்போன் எண் என முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென்றால், ஆதார் மையங்கள், வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களுக்கு மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    அவ்வாறு செல்லும் காலங்களில், அலுவலகங்களில் ஆதார் திருத்தம் மேற்கொள்ள வேண்டி வந்தவர்களின் கூட்டம் காரணமாக பல மணி நேரம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், புதிய அறிவிப்பு ஒன்றை ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை, செல்போன் செயலி மூலமாக மாற்றிக் கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

    ஆதாரில் உள்ள செல்போன் எண்ணை, வீட்டில் இருந்தபடியே OTP மற்றும் முக அங்கீகாரம் மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்று ஆதார் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் தொடர்பான சேவைகளில் மக்களின் தேவைகளில் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவா: பிரம்மாண்ட வெண்கல ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
    Next Article முதலமைச்சர் பதவியை இபிஎஸ்ஸூக்கு விட்டுக் கொடுத்தேன்.. செங்கோட்டையன் பேச்சு
    Editor TN Talks

    Related Posts

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    December 25, 2025

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    பாலிவுட் நாவலை காப்பியடித்ததாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    December 25, 2025

    பாலிவுட் நாவலை காப்பியடித்ததாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்

    December 25, 2025

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    December 25, 2025

    விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.