Close Menu
    What's Hot

    இந்திய சுற்றுப்பயணம்: நியூசி. அணி அறிவிப்பு!

    போண்டி துப்பாக்கிச்சூடு எதிரொலி!. ஆஸி-யில் புதிய துப்பாக்கிச் சட்டம் அமல்!.

    உஷார்!. அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா?. மூளைக்கு 5 மடங்கு பாதிப்பு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»காசாவில் மீண்டும் தாக்குதல்; 33 பேர் உயிரிழப்பு: போர் நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல்!
    உலகம்

    காசாவில் மீண்டும் தாக்குதல்; 33 பேர் உயிரிழப்பு: போர் நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Gasa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

    கடந்த 2023 முதல் காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப் படைக்கு இடையே போர் தொடங்கியது. இந்த போரில் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலில் காசா நகரின் கட்டிடங்கள் இடித்து நொறுங்கி சிதைத்து போயின. குழந்தைகள், பெண்கள் என 69,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்தநிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்ததையடுத்து, கடந்த அக்டோபர் 10ம் தேதி இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இந்தநிலையில், கடந்த 19ம் தேதி முதல் காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் வான் வழித்தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. இதன் மூலம் இதுவரை 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாக காசா அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதனிடையே கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதால், வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருப்பினும், கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகார் குண்டு வெடிப்பில் மேலும் 4 பேர் கைது; இதுவரை 6 பேரை கைது செய்தது NIA!
    Next Article சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைது!
    Editor TN Talks

    Related Posts

    போண்டி துப்பாக்கிச்சூடு எதிரொலி!. ஆஸி-யில் புதிய துப்பாக்கிச் சட்டம் அமல்!.

    December 24, 2025

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    December 23, 2025

    புயலால் பாதித்த இலங்கைக்கு இந்தியா ரூ.4 ஆயிரம் கோடி நிதியுதவி!

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்திய சுற்றுப்பயணம்: நியூசி. அணி அறிவிப்பு!

    போண்டி துப்பாக்கிச்சூடு எதிரொலி!. ஆஸி-யில் புதிய துப்பாக்கிச் சட்டம் அமல்!.

    உஷார்!. அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா?. மூளைக்கு 5 மடங்கு பாதிப்பு!.

    இபிஎஸ் இருக்கும்வரை அதிமுக வேண்டவே வேண்டாம்… ஓபிஎஸ் திடீர் பல்டி

    இன்றைய தங்கம் விலை என்ன?. லேட்டஸ்ட் அப்டேட் இதோ!.

    Trending Posts

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    இபிஎஸ் இருக்கும்வரை அதிமுக வேண்டவே வேண்டாம்… ஓபிஎஸ் திடீர் பல்டி

    December 24, 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    2வது T20: இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி

    December 24, 2025

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.