Close Menu
    What's Hot

    திமுக அரசின் சாதனைகளில் 5%- ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?. முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச்!

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»சவுதி அரேபியாவில் இந்தியர்கள் 42 பேர் பலி!
    உலகம்

    சவுதி அரேபியாவில் இந்தியர்கள் 42 பேர் பலி!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 17, 2025Updated:November 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    42 indians death in bus accident in Saudi arabia 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் லாரி மீது சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

    சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சொகுசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்தநிலையில், அதிகாலை சுமார் 1.30 மணியளவில் மதீனா அருகே டீசல் டேங்கர் லாரி மீது புனிதப் பயணம் சென்றவர்கள் சொகுசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால், பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தநிலையில், விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 20 பெண்கள், 11 குழந்தைகள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது. விபத்தில் சிக்கியவர்கள் குறித்து தகவல்களை சேகரிக்க தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். சவுதி அரேபிய அதிகாரிகள், வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளிடம் விவரங்களை சேகரிக்குமாறு டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘ஆரஞ்சு’ அலர்ட்!
    Next Article மீண்டும் தள்ளிப்போகும் பிரதிப் ரங்கநாதனின் ‘LIK’?
    Editor TN Talks

    Related Posts

    ‘இயேசு ஒரு பாலஸ்தீனியர்’!. டைம்ஸ் சதுக்கத்தில் திரையிடப்பட்ட விளம்பரத்தால் சர்ச்சை!.

    December 26, 2025

    வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்களை அனுப்புகிறது சீனா

    December 26, 2025

    கனடாவில் மற்றொரு இந்திய மாணவர் சுட்டுக் கொலை!. ஒரே வாரத்தில் 2 பேர் பலியான அதிர்ச்சி!

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக அரசின் சாதனைகளில் 5%- ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?. முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச்!

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    2025ல் இந்தியாவில் அதிகம் பாதித்த நோய்கள்!. என்னென்ன தெரியுமா?.

    சவுக்கு சங்கருக்கு ஜாமீன்!. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!.

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    திமுக அரசின் சாதனைகளில் 5%- ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?. முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச்!

    December 26, 2025

    2025ல் இந்தியாவில் அதிகம் பாதித்த நோய்கள்!. என்னென்ன தெரியுமா?.

    December 26, 2025

    அடிடா விசில!. விஜய் கட்சியின் சின்னம் இதுதான்!. வெளியான புது தகவல்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.