Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»பெரும் சோகம்!. நடுக்கடலில் மூழ்கிய படகு!. 53 அகதிகள் பலி!. 
    உலகம்

    பெரும் சோகம்!. நடுக்கடலில் மூழ்கிய படகு!. 53 அகதிகள் பலி!. 

    Editor web3By Editor web3February 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    libya boat capsizes
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நைஜீரியா, காம்பியா, செனகல் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் சிறிய ரப்பர் படகில் இத்தாலியை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். படகு புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் நடுக்கடலில் தத்தளித்துள்ளது. அப்போது ஏற்பட்ட ராட்சத அலைகள் படகை மோதி கவிழ்த்தன. இதில் பலர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 40 பேரை உயிருடன் மீட்டனர்.

     

    ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டுப் போர்கள் காரணமாக மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்கிறார்கள் என கூறப்படுகிறது. பாதுகாப்பு வசதி இல்லாத சிறிய படகுகளில் அதிக நபர்கள் பயணிப்பதால் இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது…! போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!
    Next Article தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச்சூடு!. ஆசிரியர்கள், மாணவர்கள் பிணைக் கைதிகளாக கடத்தல்!
    Editor web3
    • Website

    Related Posts

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    April 11, 2026

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.