உச்ச நீதிமன்றம்
திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில், எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை…
சனாதன தர்மம் குறித்த தனது விமர்சனத்திற்காகத் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) ஆஜரானார். அவருக்கு…
கூடுதல் டிஜிபி ஜெயராம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று தகவல் தெரிவித்துள்ளது. அதே சமயம், ஜெயராம் மீது சட்ட…
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு அளித்திருப்பதை தொடர்ந்து, அந்த தீர்ப்புக்கு எதிரான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம்…
தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை…
இன்று 7.5% இட ஒதுக்கீட்டை தான் தான் கொண்டு வந்ததைப் போல மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறியுள்ளார். திண்டுக்கல்…
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பதவியேற்றார். அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை…