கரூர்

மக்கள் துயரத்தில் இருக்கும் நேரத்தில், உங்கள் போட்டோ ஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக…

கரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக்…

புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர்…

கட்டமைப்பு வசதிகள் இருந்தால் இரவிலும் பிரேத பரிசோதனை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை…

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திப்பதற்கு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்று தவெக தரப்பில் மனு தாக்கல்…

தவெக தலைவர் விஜய் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

கரூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த நிலையில், 34 மணி நேரத்திற்கு பிறகு விஜய் தனது நீலாங்கரை வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளார். தமிழக வெற்றிக்…

கரூர் மாவட்டத்தில் இரண்டு புதிய மணல் குவாரிகளை திறக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது. காவிரி ஆற்றின் நீர் செல்லும் திறனை மேம்படுத்துவதை…