டாஸ்மாக் ஊழல்

டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்து சோதனைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. அண்மையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற திடீர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.…

டாஸ்மாக்-கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கும், சிபிஐ,…