தமிழக அரசு

தமிழகத்தில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பான தங்குமிடத்தை உறுதிசெய்யும் வகையில், தமிழக அரசால் தொடங்கப்பட்ட தோழி மகளிர் விடுதிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக, மேலும் பல…

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் நடப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு இன்று…

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆறு வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் இன்று (வியாழக்கிழமை, ஜூலை 17, 2025) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தமிழ்நாடு அரசின் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் அல்லது டேப்லெட்டுகள் வழங்கும் திட்டத்திற்காக, டெல், ஏசர், லெனோவா, ஹெச்பி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க…

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக…

தமிழ்நாடு அரசின் முக்கியப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களான ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினத்தவர்களுக்கு முழுமையான…

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குப் பணி நீட்டிப்பு என்பது இனி கிடையாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்று…

தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு மட்டுமே அரசு கடன் திட்டங்கள் வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார…

தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை…

டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்து சோதனைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. அண்மையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற திடீர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.…