தமிழ்நாடு அரசு

கரூர் மாவட்டத்தில் இரண்டு புதிய மணல் குவாரிகளை திறக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது. காவிரி ஆற்றின் நீர் செல்லும் திறனை மேம்படுத்துவதை…

மடப்புரம் கோயில் காவலர் அஜித் குமார் காவல் துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க சென்னை உயர்…

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு அளித்திருப்பதை தொடர்ந்து, அந்த தீர்ப்புக்கு எதிரான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் வசித்து வந்த 593 குடும்பங்களுக்கு, தமிழக அரசு இலவசமாக புதிய வீடுகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற…

“பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்,” என்று…